கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள கெம்பே கவுடர் வீதியைச் சேர்ந்தவர் நீலமேகம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 75 ) சில நாட்களுக்கு முன்பு இவரது பேத்தி திடீரென்று மாயமாகிவிட்டார்.இதனால் மனம் உடைந்த பாட்டி ஜெயலட்சுமிநேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் சாணி பவுடரை கரைத்துக் குடித்தார் .அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...
கோவை சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூரைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 43) இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர் கல்யாணசுந்தரம் சவுதி அரேபியாவில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .இதனால் விஜயலட்சுமி தனது இரு மகன்களுடன் சிந்தாமணி புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வருகிறது .இங்கு கள்ளக்குறிச்சியை ...
தாம்பரம் அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் முனுசாமி ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆன இவருக்கு சொந்தமான நிலம் மற்றும் உறவினருக்கு சொந்தமான நிலம் குன்றத்தூர் நகராட்சி பகுதியில் உள்ளது அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக நிலம் வரன்முறை பெற குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் முனுசாமி கடந்து சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார் நிலம் வரன்முறை ...
பூந்தமல்லி கோர்ட் பிடிவாரண்ட் ஆவடி சைபர் கிரைம் காவல் நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 419,420,467,468,471, விஜயகாந்த் வயது 29 தகப்பனார் பெயர் பங்கிரியாஸ் மாடல் ஹவுஸ் டாக்டர் ராமசாமி சாலை கேகே நகர் சென்னை 78. செய்துவனாக சந்தேகப்படுகிறான் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப்பட்ட கைதுவாரண்ட் அவன் கான கிடைக்காமல் ...
ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் நடைபெற்ற 31 ஆவது தேசிய சப் ஜூனியர் ‘Throw Ball’ விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற பெரிய கொடிவேரி பேரூராட்சி 6 ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி.M. யுவராணி தளபதியின் மகன் #D_தர்சன் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்ற 24 வது ...
தமிழகத்தில் உள்ள நகரங்களில் திருச்சிக்கு இந்த ஆண்டுமுதலிடம் கிடைத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்வச் சா்வக்சன் விருதுக்காக ஆண்டுதோறும் நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்த கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடந்தது. இதில், திருச்சிக்கு தேசிய அளவில் 112-ஆவது இடம் கிடைத்துள்ளது. ...
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு பெட்டிக் விமானம் வந்து அடைந்தது அப்போது அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்து வந்த ஆண் பயணியொருவர் அவரின் உடலுக்குள் (அடிவயிற்றில்) 3 கேப்சூல் வடிவிலான உறைகளில் தங்கத்தை ...
திருச்சியில் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை மருத்துவ முகாம்.திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு ஆகியோா் தலைமை வகித்தனா். இக்கூட்டத்தில், ஆவூா் பிரிவு ...
அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றை பயன்படுத்த ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ...
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்கின்ற பெயரில் தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று பாஜக அரசு செய்த சாதனைகளையும் விளக்கி வருகிறார். அதன்படி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு இடங்களில் இரண்டு நாட்கள் முன்பு ...













