கோவை கவுண்டம் பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், சிம்சன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.இவரது மகள் ஆஷிஷா (வயது 26) சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .இவர் திருமணமான ஒருவருடன் காதல் வைத்து இருந்தாராம்.புத்தாண்டு தினத்தில் ஆஷிஷாவை திடீரென்று காணவில்லை. ‘இந்த நிலையில் தனது தாயிடம்செல்போனில் பேசிதன் காதலனை ...
கோவை ரேஸ் கோர்சில்” ஒட்டல் பப்பீஸ் ” என்ற ஆடம்பர ஓட்டல் உள்ளது .இங்கு புத்தாண்டு தினத்தை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் பங்கேற்க சிவப்பிரசாத் என்பவர் தனது நண்பர்களுடன் அந்த ஓட்டலுக்கு சென்றார்.அரங்கத்தில் இடமில்லை நாளைக்கு வாருங்கள் என்று ஓட்டல் ஊழியர் பிரபாகரன் கூறினார்.அதற்கு அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் ...
டாஸ்மாக் கடைகளில் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மது பானங்கள் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கோவையில் புத்தாண்டு தினத்தில் இரவு 10 மணிக்கு மேல் டாஸ்மாக கடைக்கு வெளியேவும், பார்களிலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து 165 மது பாட்டில்கள் பறிமுதல் ...
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்ன வேடம் பட்டி முருகன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63) ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவர் 31ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள சின்னம்பாளையம் ஆனந்த் என்பவரது தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருக நாதன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சின்னம்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ...
கோவை போத்தனூர் செட்டிபாளையம் அருகே உள்ள மயிலேறி பாளையம், அரசம்பாளையம் ரோட்டைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 78)விவசாயி. இவரது மனைவி வசந்தா (வயது 77) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகனும் உள்ளனர்.இந்த நிலையில் சண்முகம் தனது சொத்துக்களை மகள் பெயரில் எழுதி வைத்துவிட்டார். இதனால் மனைவி வசந்தாவுக்கும் ,கணவர் சண்முகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது..இந்த ...
கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள மாவுத்தம்பதி முருகன் பதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், இவரது மனைவி கார்த்திகா( வயது 26) இவர்களுக்கு 2016- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந் தேதி கணவர் தினேஷ்குமார் திடீரென்று வலிப்பு ஏற்பட்டு இறந்தார். அந்த துக்கம் தாங்க ...
கோவை மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள பொன்னூத்து பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன .அங்கு 50க்கும் மேற்போட்டு காட்டு யானைகள் உள்ளன .இந்த நிலையில் வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோவர்தன் , ரங்கசாமி ஆகியோரின் வாழைத்தோட்டங்களில் நேற்று 7 காட்டுயானைகள் குட்டியுடன் புகுந்தது. அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட வாழை ...
கரூர் மாவட்டத்தில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது கரூர் மாவட்டத்தில் கரூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 23,24 ம் தேதிகளில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ...
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம், ரொக்கம் வழங்கும் திட்டம் ஆகியவை செயல்பாட்டில் உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், ரொக்கம் கொடுக்கவில்லை. ...













