புதுக்கோட்டை: வேங்கை வயல் குடிநீர் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் ஒருவரின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை. வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் 2022 டிச.26-ல் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. வேங்கைவயலில் மேல்நிலை நீர் தொட்டியில் 2022 டிச.26ல் மனிதக் கழிவு கலந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது. வழக்கு தொடர்பாக 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு 4 கட்டங்களாக ...
சூலூர் இரண்டாவது வார்டு அண்ணாமலை தேவர் சந்துப் பகுதியில் குடியிருக்கும் அருணாச்சலம் என்பவர் துடைப்பம் விற்பனை செய்யும் தொழிலை செய்பவர். அவர் நேற்று இரவு வீட்டில் விளக்கேற்றி வைத்துவிட்டு தேனீர் குடிப்பதற்காக கடைக்கு சென்று விட்டார் .அப்போது எதிர்பாராத விதமாக விளக்கின் நெருப்பு அருகில் இருந்த பழைய குப்பைகள் துடைப்பத்தின் மீது பட்டு பற்றி எரிந்தது ...
கோவை கணபதி கோபால்சாமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51) பைனான்ஸ் அதிபர்.இவரிடம் சரவணன், கல்பனா, ரவீந்திரநாத் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ. 5 கோடி கடன் வாங்கினார்கள். அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர் .பணத்தை கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ...
கோவை: அயோத்தியில் ராமர் கோவில் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி கோவை குனியமுத்தூர் பாலக்காடு ரோட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன் பாஜகவினர் திரண்டனர். அவர்கள் அனுமதி பெறாமல் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று அந்த கூடியிருந்த ...
தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் .இவர் குடல் இறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார்.இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவை ராமநாதபுரம் பங்கஜா மில் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று காலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆபரேஷன் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.ஓரிரு நாட்களில் அவருக்கு ஆபரேஷன் நடைபெறும். ...
கோவை பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பி.எல்.எஸ். நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் செல்ல முயன்றனர். உடனே போலீஸ்காரர் ரமேஷ் ...
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியரசு ( வயது 35) இவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த வாரம் பொங்கல் பரிசு தொகையாக 841 பேருக்கு தலா ரூ.1000 வழங்க ரூ 8 லட்சத்து,41 ஆயிரம் ஒப்படைக்கப்பட்டது. இதில் 721 பேருக்கு பணத்தை முறையாக கொடுத்து ...
கோவை: ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் நாயக் ( வயது 33) இவரது மனைவி ரூனு நாயக் (வயது 30) இவர்கள் கோவை சூலூர் அருகே உள்ள கள்ளபாளையத்தில் தங்கியிருந்து அங்குள்ள தேங்காய் தொட்டி மூலம் கறி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சுதர்சனநாயக்கின் நண்பருடன் தனது மனைவி ரூனு ...
சென்னையில் தடுக்கி விழுந்தால் உல்லாச பெண்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் சினிமா நடிகை போல் உல்லாசம் அனுபவிக்க எங்களிடம் அழுகிகள் உள்ளன என மெசேஜ் வந்துள்ளது. இதைக் கண்ட வாலிபர்கள் வாட்ஸ் அப்பில் இருந்த பெண்ணுக்கு பதில் கிழவி தோற்றத்தில் இருந்த பெண்ணை பார்த்து கொடுத்த பணமும் போச்சுடா மச்சான் என ...
சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருகிறேன் என எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என மோசடி கும்பல் பெருகிவிட்டது. இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ஆவடி மற்றும் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள நகரங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கோடிக்கணக்கில் லட்சக்கணக்கில் ...













