பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:இது வெறும் இடைக்கால பட்ஜெட் அல்ல; நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட். இது, வரும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான உத்தரவாதமாக உள்ளது. இந்த பட்ஜெட், வளர்ந்த இந்தியாவின் நான்கு துாண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இளம் ...
சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் தான் கோடை காலம் துவங்குகிறது. ஆனாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பு, மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது.தினமும் சராசரியாக 15,000 மெகாவாட் என இருந்த மின் நுகர்வு, ஜனவரி 31ம் தேதி 17,129 மெகாவாட்டாக அதிகரித்தது.ஜனவரியில் மின் நுகர்வு 17,000 ...
சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் வழங்க வருவாய் துறையினருக்கு அதிகாரம் இல்லை- உயர் நீதிமன்றம் உத்தரவு.!!
சென்னை: எந்த மதமும், சாதியும் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு ‘எந்தமதமும், சாதியும் அற்றவர்’ எனசான்றிதழ் வழங்குமாறு திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே சிலருக்கு இதுபோல சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதால், ...
புதுடெல்லி: வாராணசி நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து கியான்வாபி மசூதி வளாகவியாஸ் மண்டபத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜைகள் தொடங்கின. உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில் வாராணசி சிவில் நீதிமன்றத்தில் பிரபல வியாஸ் குடும்பத்தின் மகள்வழி பேரனான சைலேந்தர் குமார் பாதக், கடந்த ஆண்டு இறுதியில் 2 மனுக்களை ...
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.தனது பட்ஜெட் உரையில் அவர் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.மொத்தம் 58 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன் அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகிறது.அமைச்சர் ...
தாம்பரம் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெளிமாநிலங்களில் இருந்து விற்பனை செய்யப்படுவதாகவோ கடத்தி வருவதோ அதிரடியாக முற்றிலும் போலீஸ் கமிஷனர் ஆக்சன் நாயகன் முனைவர் அ.அமல் ராஜா வால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிரடி போலீஸ் படையினர் மாறுவேடத்தில் கண்காணித்து வருகின்றனர்.கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு உதவி ஆணையர் தலைமையில் போலீசார் கூடுவாஞ்சேரி பஸ் ஸ்டாண்ட் ...
கடந்த 2019 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லீம் லீக், ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்து பெரும்பான்மை வெற்றியை ஈட்டியது தி.மு.க கூட்டணி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்க்கு 9 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.கவுக்கு தலா 2 தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லீம் லீக், ...
திருச்சி சென்னை நெல்லை மதுரை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் திருச்சியில் அதிரடி சோனை நடந்து கொண்டிருக்கிறது. 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டில் தடை ...
கோவை ஆர் .எஸ் . புரம், ஆரோக்கியசாமி ரோடு (மேற்கு) பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50) பருத்தி வியாபாரி. இவர் ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ரூபல் (வயது 45) இவர்களின் மகன் மிகிர் ( வயது ...
சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (65). இவர் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆறுமுகத்தின் மனைவி துளசி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்ததோடு வீட்டின் ஒரு புறம் ...












