நீலகிரி தனி பாராளுமன்ற தொகுதி 107 பவானிசாகர் சட்டமன்ற தனி தொகுதிக்குட்பட்ட தாளவாடி வட்டம் அரேபாளையம் பிரிவில் ( 23.3.2024) காலை சுமார் 11.15 மணியளவில் பறக்கும் படை குழுவினர் (குழு எண். Fst-1) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது(TN 36T3274)எண் கொண்ட ஈச்சர் டெம்போ வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 250000. கனகன் ...

கோவை : கோவில் பீளமேடு ஏ.டி. காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சூரியகலா ( வயது 55) இவர் இரத்த அழுத்தம் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தாராம். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவை உப்பிலிபாளையம் ஏ. ஆர் .கே .ரோடு, கோ – ஆப்ரேட்டிங் காலனியை சேர்ந்தவர் ஜீவராம். இவரது மனைவி சிந்தியா ( வயது 50) கணவன் – மனைவி இருவரும் நேற்று காரில் ரேஸ்கோர்ஸ் சென்றனர். அங்கு காரை நிறுத்திவிட்டு நடை பயிற்சி செய்தனர். பின்னர் காரில் ஏறி வீட்டுக்கு வந்து விட்டனர். வீட்டில் வந்து ...

கோவை சுந்தராபுரம், சிட்கோ, பிள்ளையார் கோவில் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் நவநீதன். ( வயது 17) மதுக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரது நண்பர் தனுஷ் கடந்த மாதம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் இருந்து நவநீதன் மன அழுத்தத்துடன் காணப்பட்டு வந்தார். இந்த ...

கோவை புது சித்தாபுதூர், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி திலகம் (வயது 52) இவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது உறவினர்களான ஹரிஹரசுதன்,சாந்த மணி ஆகியோர் தன்னிடம் மசாலா பொடி ஏற்றுமதி செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினார்கள். இதை நம்பிய ...

கோவை : தெலுங்கானா மாநிலம், சித்தி பேட்டை, கஜ்வீலை சேர்ந்தவர் டொமலா மம்தா (வயது 40) இவர் தனது தாயார் ஜெயம்மாவுடன் ஈஷா யோகா மையத்திற்கு செல்வதற்காக கோவைக்கு ரயிலில் வந்தார். ரயிலை விட்டு இறங்கி ஆட்டோ ஏறுவதற்கு நடந்து சென்றனர். அப்போது ஜெயம்மா கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை காணவில்லை . யாரோ ...

கோவை சுங்கம் திருச்சி ரோட்டில் புனித மைக்கேல் ஆலயத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இதில் கடந்த 17ஆம் தேதி 25 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி புகுந்தது. அங்கிருந்த காம்பவுண்ட் சுவர், மேற்கூரை ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தியது .இது குறித்து பெரிய கடை வீதியில் உள்ள மைக்கேல் ஆலய பாதிரியார் அருண் தலைமையில் பாதிரியார்கள் மாநகர ...

கோவை செல்வபுரம், முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பிப்லாப் சுரல் (வயது 33) இவர் செல்வபுரத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார் .கடந்த சில ஆண்டுகளாக இவர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார். மன நலன் பாதிப்பு சரியாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் யாரிடமும் பேசாமல் ...

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிய நிலையில் மதிமுக விசிக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காதது ஜனநாயக படுகொலை என திருச்சி மதிமுக வேட்பாளர் துரைவைகோ தெரிவித்தார். திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது பாஜக கூட்டணியில் ...

திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் கருப்பையா செயல்வீரர் கூட்டம், வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் களத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நீண்ட ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மக்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகள் அதற்கு எவ்வாறு தீர்வு காண வேண்டும் ...