நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் ...

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் அதிமுகவின் செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு அதிமுகவின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், நன்கு படித்துள்ள சிங்கை ராமச்சந்திரன் 15 ...

கோவை மார்ச் 28 ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி (வயது77). ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை குமாரவலசு பகுதியை சேர்ந்தவர். ம.தி.மு.க. மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார். கணேச மூர்த்தி எம்.பி.  ஈரோடு பெரியார்நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 24ஆம் தேதி ( ஞாயிறு) கணேசமூர்த்தி எம்.பி. தென்னை ...

கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு பணிக்காகவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்து செல்வதற்காகவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு ...

சூலூர் ஜெயமாருதி தேகப் பயிற்சி சாலையின் முன்னாள் பொருளாளர் ஆறுமுகம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச கண் குறை அறுவை சிகிச்சை முகாம் ரத்ததான முகாம் ஆயுர்வேதா சித்தா ஹோமியோ பிசியோதெரபி மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் சூலூர் எஸ் ஆர் எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ஏராளமான ...

மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் இன்று நடந்தது.கோவை மார்ச் 28கோவை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் இன்று (28.03.2024) மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் ...

கோவை ஆர் .எஸ் . புரம் .கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் அல்மோஸ் சாஜித் ( வயது 45) இவர் ஆர். எஸ். புரம் கிழக்கு சம்பந்தம் ரோட்டில் நந்தி கிஷோர் என்பவரது கட்டிடத்தில் கடந்த 20 21 ஆண்டு முதல் வாடகைக்கு உடற்பயிற்சி கூடம் ( ஜிம்) நடத்தி வந்தார். இதை காலி செய்வது ...

கோவை :மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற பெரியசாமி ( வயது 58) இவர் துடியலூர், கே.என்.ஜி.புதூர், ஆனைகட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 1354 ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, தண்ணீர் தொட்டி வீதியைச் சேர்ந்தவர் வீரய்யா. இவரது மகள் பிரீத்தி ( வயது 34) கடந்த 21-11-23 அன்று இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது . அதில் ஒரு நிறுவனத்தில் (கூகுள் ரெவீயூ) முதலீடு செய்தால் மாதம் தோறும் அதிக லாபம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது .இதை ...

கோவை : ரத்தினபுரி ஆறுமுகம் கவுண்டர் வீதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ரத்தினபுரி போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சிவகுமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த அழகிகள் தாமரைச்செல்வி ( வயது 31) திருப்பூர் பவித்திரா ...