செங்கல்பட்டு பெரிய மணியக்காரர் தெருவில் வசிப்பவர் சதாம் (28) பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் செங்கல்பட்டு ரயில்வே கேண்டினில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரோஜி குத்துன் (28) இவர்களது மகள்கள் ரஜியா பர்வீன் (8) சயா லி(5) மகன் ஆப் தாப்(2) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்களை உள்ளே வைத்து விட்டு தாய் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று முன்தினம் இரவு வால்பாறை காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர் சி.பி.சக்கரவர்த்தி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வால்பாறை காந்தி சிலை அருகே TN.66 Y 9977 xuv 500 எண் கொண்ட காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்த கோவை சூலூர் பகுதியை சேர்ந்த ...

ஆவடி: தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்றிட தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி நாயகன் கி. சங்கர் காவல்துறையே திணறும் அளவிற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது உத்தரவின் பெயரில் ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை போதைப் ...

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய “நிர்வாண ஷடக”த்தை பாடிக்காட்டினார். இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு கசாண்ட்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார். சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா ...

கோவை மாநகரில் 20 சட்டம் – ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளிட்ட காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 15 சப் இன்ஸ்பெக்டர்கள் மாநகருக்குள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று 9 இன்ஸ்பெக்டர்கள் ...

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே திமுக ஒன்றிய செயலாளர் காட்டாங்களத்தூர் ஒன்றிய துணைத்தலைவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். தாம்பரம் அடுத்த வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆராமுதன். இவர் திமுக காட்டாங்களத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். அதேபோல் வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும், காட்டங்குளத்தூர் ஒன்றிய துணை சேர்மனாகவும் இருந்தார். ...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தரப்பில் “20 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தி வருகிறது. அதனால்தான் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் தண்ணீரிலும் ஆலை கழிவுகள் ...

டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியல் இன்று வெளியாகக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் நேற்று இரவு முதல் விடிய விடிய பாஜக வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக விவாதித்தனர். ...

இந்த சூழ்நிலையில் டெல்லியை சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஜாபர் அவர்களுடைய வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக செய்தி சேகரிக்க சென்ற இரு பத்திரிக்கையாளர்களை கொடூரமாக தாக்கியதாக திமுக கட்சியின் நிர்வாகி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நபரின் இந்த கொடூரமான செயலுக்கு பல்வேறு ...

தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழக கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் ...