கோவை :மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜெய் ஷித்தல் முண்டே ( வயது 21) ரிஷிகேஷ் ரமேஷ்வர் குட்டே ( வயது 20) நண்பர்கள் ஆன இவர்கள் 2 பேரும் கோவை மாவட்டம் கிணத்துக் கடவு அருகே கொண்டம்பட்டியில் உள்ள தனியார் சித்த மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர் . இதில் ஜெய் ஷித்தல் ...
கோவை :ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பக்கம் உள்ள நரசிங்க கோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது 39) இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரி தனது கணவரை விட்டு பிரிந்து அன்னூர் எல்லப்பாளையம் நெசவாளர் காலனியில் வசிக்கும் தனது மூத்த மகன் நந்தகுமார் (வயது 19) வீட்டில் ...
கோவை அருகே உள்ள பெரியதடாகம் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியின் போது அப்பகுதியைச் சார்ந்த பட்டியலின மக்களை துடுமம் அடிக்க அழைப்பார்கள். அவ்வாறு பட்டியலின மக்கள் துடுமம் அடிக்க சென்ற போது அவர்களை இழிவாக நடத்தினர். எனவே கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் ...
கோவை : சேலம் நகராட்சியாக இருந்த போது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியாற்றியவர் கணேசன் (வயது 78 ) இவர் 1. 1 . 1993 முதல் 31- 12 -2003 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.53 லட்சத்து 6 ஆயிரத்து 699 க்கு சொத்து சேர்த்ததாகவும், இதற்கு அவரது மனைவி கனிமொழி ( ...
கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 31) இவர் நல்லாம்பாளையம் ரோட்டில் உள்ள ராமலிங்கம் என்பவரது டீக்கடையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கடையில் கல்லாவில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கல்லா மேஜையை தட்டி புகையிலை கேட்டார். அதற்கு அவர் இங்கு ...
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் இருவர் உள்ளிட்ட 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் நாள்தோறும் ...
இந்தியாவின் நெல்லூர் மாட்டு இனத்தை சேர்ந்த பசு ஒன்று பிரேசிலில் ரூ40 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இதுவே உலகின் விலை உயர்ந்த பசு ஏலமாகவும் அறியப்படுகிறது. கால்நடை ஏலத்தில் இதுவரை இல்லாததாக பிரேசிலில் நடைபெற்ற ஏலத்தில் வியாட்டினா என்ற மாடு, அமெரிக்க டாலர் மதிப்பில் 4.8 மில்லியனுக்கு ஏலம் போயுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ...
புதுடெல்லி: ‘தமிழ்நாட்டில் போட்டியிடுகிறீர்களா என கேட்டார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை என்பதால் மறுத்து விட்டேன்’ என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் இம்முறை பாஜ முக்கிய தலைவர்களை வேட்பாளர்களாக களமிறக்கி உள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் பல இடங்களில் மாநிலங்களவை எம்பியாக ...
தமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று முதல் வேட்பாளர்கள் பரிசீலனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று மாலைடன் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிவடைந்த ...
சென்னை: தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதிகள் செய்யப்படும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண்கள், 3 கோடியே 7 லட்சத்து ...













