கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி புதூர் ஆவரங்காடு தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக சுல்தான்பேட்டை போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக சின்ன வடுகபாளையம் சுப்பிரமணி ( வயது 48) பருவாய் கார்த்திக் ( ...
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து பியூட்டி பார்லர் நடத்துவதாகவும், அதில் அழகிகளை வைத்து விபசாரம் செய்வதாகவும் காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. உதவி கமிஷனர் கணேசன்,இன்ஸ்பெக்டர் பத்ரகாளி ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அதில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 44 வது வார்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநகராட்சி மேயர் காலனி வெங்கடாசலம் இவரின் மகள் காயத்ரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 44 வார்டு கவுன்சிலர் ஆனார். இவர் மக்களிடம் சென்று பிரச்சனைகள் குறித்து கேட்டு தீர்வு காண்பது ...
கோவை கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பைக் திருடர்கள் என்பது தெரிய வந்தது. ...
கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் கணபதி லே-அவுட்டில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் செல்வகுமார் (வயது 58) பி.ஏ. பட்டதாரி சமூக சேவகர்..இவர் சுய தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி பெயர் சாந்தி ( வயது 51)இவருக்கு நித்யா ( வயது 32 )என்ற ஒரே மகள் உள்ளார்.இவர் மருத்துவ படிப்பு ...
கோவை பீளமேடு வரதராஜபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக சுனிதா ஹரிதாஸ் பணியாற்றி வந்தார். மேலும் பால் ஜெய்சன், கவுசல்யா, அயனா ஷெஜி ஆகியோரும் நிர்வாக பிரிவு அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர்..நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று வந்தனர். இந்த நிலையில் நிதி நிறுவனத்தில் கணக்குகளை ...
தமிழக முழுவதும் கடந்த 2 மாதங்களில் போதை பொருள் குற்றவாளிகள் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அதிக போதை ஏற்றும் 1486 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை இல்லாத தமிழ்நாடு மாறிட அமலாக்க பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு ...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டி ப்புலம் மீனவ பகுதியை சேர்ந்தவர் ராஜா வயது 50 இவரது மனைவி துளசி வயது 42 இவர்கள் இருவரும் சுற்றுப்புற பகுதிகளிலும் சென்னை பகுதியைச் சேர்ந்தவர்களிடம் குறிப்பாக பெண்களிடம் எங்களிடம் பணத்தை கொடுத்தால் இரட்டிப்பாக பணத்தை தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி பணத்தை பெற்றுள்ளனர். சென்னை நொச்சி ...
கோவை : வருகிற 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.. கூட்டத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானிஸ்வரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வருகின்ற 2024 லோக்சபா தேர்தலை சுமூகமான முறையில் நடத்திடுவது பற்றியும், தமிழ்நாடு ...
திருச்சி மாவட்டம் குண்டூர் அருகில் உள்ள அயன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான மாமுண்டி விஜயா தம்பதியின் மகன் பாலமுருகன் (23) தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வினை அண்மையில் நடத்தியது. இதில், 6031 ஆண்களும், 6005 ...













