பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 12 மாநிலங்களுக்கு சென்று 29 திட்டங்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர், மொத்தம் 10 நாட்களில் தமிழகம், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், ...
கோவை அருகே உள்ள மசக்காளிபாளையம், ராம் லட்சுமணன் நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சியாம் குமார் (வயது 32) இவர் பீளமேட்டில் உள்ள பி. எஸ் .ஜி . மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவில் 9 மணி அளவில் இவர் கொடிசியா மைதானத்தில் தனது ஸ்கூட்டருடன் நின்று கொண்டிருந்தார். அப்போது ...
கோவை மாவட்டம் அன்னூர் செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகரை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 44 ) இவர் நேற்று அன்னூர் ஸ்ரீ பண்ணாரி அம்மன் நூற்பு மில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு நாய் பாய்ந்தது. பைக் மீது மோதியதால் சுரேஷ் கீழே விழுந்தார். இதில் அவரது ...
கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் நலன் கருதி காவலர் குடும்பப் பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து அவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஆவின் பாலகம் அருகிலும் ,காந்திபுரம் காவல் ஆவின் ...
உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன. மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித ...
கோவை வடவள்ளிஅருகே உள்ள சோமையம் பாளையத்தில் பத்மஸ்ரீ சேஷாத்திரி மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு 2,500 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடத்துக்கு “இ -மெயில் ” மூலம் கடந்த 1-ந் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது . இதையடுத்து மாணவ – மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீவிர சோதனை ...
கோவை : மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்தவர் விஜயராகவன் ( வயது 48) இவர் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்ட மைவி – 3 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவுப் பொருட்கள் சப்ளை செய்வற்காக கோவை அன்னூர் புதுச்சேரியில் ” சித்வா ஹெர்பல் அண்டு புட்ஸ்” என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். ” மைவி ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள நொச்சிபாளையம் பிரிவு ,விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவரது மகன் ஸ்ரீநிதி ( வயது 25) எம். பி .பி . எஸ். படித்து முடித்துள்ளார். இவர் கடந்த 3 மாதமாக கோவை மசக்காளி பாளையத்தில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் .கடந்த ...
கோவை பீளமேடு முத்து வீதியை சேர்ந்தவர் சபரி தன்ராஜ் (வயது 49)) இவர் பீளமேடு பகுதி 27 வது திமுக வட்டச் செயலாளர்.இவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 45 )இவர்கள் இருவரும் நேற்று மாலை ஸ்கூட்டரில் காந்திபுரத்தில் உள்ள ஜி.பி. சிக்னல் பகுதியில் இருந்து நவ இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்தனர்.ஸ்கூட்டரை சபரி தன்ராஜ் ஓட்டினார். ...
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,93,963 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து நேற்று வழங்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். போலியோ சொட்டு மருந்து முகாமை திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் நேற்று தொடங்கி வைத்த அவா் பேசியபோது அரசின் உத்தரவுப்படி திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் 5 ...













