கோவை காருண்யா நகர் சிறுவாணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பழனியம்மாள் ( வயது 51) நேற்று இவர் அங்குள்ள கடைக்கு செல்வதற்காக ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது .இதில் பழனியம்மாள் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...

கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் சிவாஜி நகரில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. இதில் கடையில் இருந்த சோபா செட் ,டைனிங் டேபிள், கட்டில், எலக்ட்ரிக் மோட்டார், எஞ்சின், இருசக்கர வாகனம் உட்பட பல பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சேதமதிப்பு ரூ.18 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும். இது பற்றி ...

கோவை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளகுட்டி. இவரது மகள் மோகனா (வயது 17) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார் . இவர் சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இவர் தங்கி இருந்த அறையில் ...

கோவை : உலக மகளிர் தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவை மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர ஆயுதப் படையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர ஓட்டப்பந்தயம் இன்று நடந்தது. பின்னர் கட்டுரை போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டது . இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் கமிஷனர் ...

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் அஜித் குமார். இவரது மனைவி செல்வராணி என்ற மரியம் பாத்திமா ( வயது 20) இவர்களுக்கு முகமத் அயன் (வயது 2) என்ற ஆண் குழந்தை உள்ளது செல்வராணிஅவரது உறவினர் ஒருவருடன் சில நாட்களாக நட்பு வைத்திருந்தாராம்.  இந்த நிலையில் நேற்று இரவு கணவர் தூங்கிய பிறகு ...

கோவை : நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது .அதற்கு முன்னதாக தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 3 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் 2 – ம் கட்டமாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் கோவைக்கு ரயில் மூலம் வந்தனர். இதில் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் சேலத்திற்கு அனுப்பப்பட்டனர். ...

கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி ) அலுவலகம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் இதுவரை செயல்பட்டு வந்தது,இன்று அந்த அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தரை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி ...

கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள ரங்கசமுத்திரம் புது காலனியை சேர்ந்தவர் தர்மதுரை. இவரது மனைவி கவிதா ( வயது 27) நேற்று இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரபாகரன் ( வயது 29) என்பவர் அவரது வீட்டினுள் புகுந்து அவரது வாயை பொத்தி, மிரட்டி, மானபங்கம் செய்ய முயற்சித்தாராம்.அவரை ...

கோவை மாவட்டம் காரமடை அடுத்த கண்ணார் பாளையம் ரோட்டில் தனியார் கிளினிக் ஒன்று செயல்பட்டு வந்தது. இங்குள்ள டாக்டர் 10-ம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. இணை இயக்குனர் ராஜசேகரன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் முதன்மை மருத்துவர் சேரலாதன், காரமடை ...

கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கோவை ஆர் .எஸ் . புரம் ,சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள மாநகராட்சி பிரைமரி பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் பொதுக் கழிப்பிடம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக ஆர். ...