நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சாட்டை துரை முருகன் இசை மதிவாணன் முருகன் ஆகிய மூன்று பேரிடம் 10 மணி நேரம் என் ஐ ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர் சாட்சிகளாக மட்டுமே தங்களிடம் என் ஐ.ஏ விசாரணை நடைபெற்றதாகவும், சம்மன் அளித்தால் மட்டும் சீமான் ஆஜரானால் போதும் என அதிகாரிகள் கூறியதாகவும் சாட்டை முருகன் ...

திருச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த முறை காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நட்சத்திர வேட்பாளரான திருநாவுக்கரசர் அதற்கு தகுந்தாற்போல் வெற்றி பெற்றதோடு சரி. அதன் பிறகு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கக் கூட நேரடியாக செல்லவில்லை என தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் இந்நிலையில், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் ...

சென்னை: லோக்சபா தேர்தலில் அண்ணா திமுகவுடனான கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் தொடர்பாக ஒரு நாளிதழுக்கு அமித்ஷா சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் தமிழ்நாடு தொடர்பாக கூறியிருப்பதாவது: அனைத்து கட்சிகளுக்குமே (அதிமுக உட்பட) கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே ...

கோவை துடியலூர் அருகே உள்ள கவுண்டர் மில்ஸ், கே.கே. நகர், 3 -வது வீதியை சேர்ந்தவர் நந்தகுமார் ( வய து 40) இன்ஜினியர். இவர் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது .அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் தனது குடும்பத்துடன் நல்லாம்பாளையத்தில் உள்ள ...

கோவை பீளமேடு புர்ஹானி காலனியை சேர்ந்தவர் சபீர் டைப் வாக் (வயது 65) இவர் அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.நேற்று இரவில் இவரது வீட்டில் தாயார் சைத்தூன் ( வயது 85) மனைவி அஸ்மா ( வயது 59) பேத்திகள் உசைனா (வயது 14) பாரூள் ( வயது11)ஆகியோர் படுத்து தூங்கிக் ...

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் மனோஜ் நகரை சேர்ந்தவர் பிரதீப் ராஜா சௌகன் ( வயது 47) இவர் சிந்தாமணிபுதூரில் மார்பிள் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார் . இவரது கடையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாதவ் லால் ( வயது 33) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மேனேஜராக வேலை பார்த்து வந்தார். ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி, கோத்தாரி நகரை சேர்ந்தவர் வேணு ( வயது 41) கட்டிட தொழிலாளி .இவர் நேற்று வெள்ளக் கிணறு – உருமாண்டம்பாளையம் ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார் .அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்த 3 பவுன் தங்கச் செயினை ...

கோவை மாநகரில் உள்ள சிக்னல்கள் மற்றும் ரவுண்டானாவில் போக்குவரத்து போலீசருக்கு நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை சுங்கம் ரவுண்டானா பகுதியில் ஷார்ப் ஷூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் குளிர்சாதன வசதி, மின்விசிறி, கண்காணிப்பு கேமரா, திரை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் மைக் மற்றும் ஒலிபெருக்கி போன்ற நவீன வசதிகளுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு ...

கோவை சாய்பாபா காலனி, பிரபு நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி கஸ்தூரி ( வயது 47) வீட்டு வேலை செய்து வருகிறார் :இவர் நேற்று எருக்கம் பெனியில் இருந்து 100 அடி ரோட்டுக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். காந்திபுரம் 10 -வது வீதி பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரது கழுத்தில் ...

கோவை, பீளமேடு நம்புரார் வீதியைச் சேர்ந்தவர் சாரா பாஜ். இவரது மனைவி அருணா ( வயது 42 ) கோவையில்  உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் வெளிநாட்டில் மேல் படிப்பு படிப்பதற்கு விரும்பினார் . இது பற்றி தடாகம் ரோடு சரவணன் நகரில் வசிக்கும் ராஜ்குமார் (வயது 39) என்பவரிடம் ...