சூரிய குடும்பம் உருவானபோது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறை பொருள்கள்தான் சிறு கோள்கள் அல்லது விண்கல் என்று அழைக்கப்படுகின்றன. சூரிய குடும்பத்திற்கு வெளியே பல விண்கல் சுற்றி வருகின்றது. பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து செல்லும். அதில் ஒரு சிலது மட்டுமே பூமியை தாக்கும். இந்நிலையில் வருகின்ற 2046 ஆம் ...

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியான இந்த கிராமத்திற்கு அடிக்கடி வனவிலங்குகள் வருவதால், பாதுகாப்பிற்காக வீடுகள் தோறும் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதாகவும் ...

ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களின் குழுவினர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை (இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த ...

நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணிவரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. இந்நிலையில், அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றத்தை பற்றி ...

கோவையில் நேற்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிர தாக்குதலை நடத்தி வந்த நிலையில். கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து இருந்தது. மேலும் அதன் பரவும் தீவிரமும் குறைந்திருந்தது. அந்த வகையில், தமிழகத்தை பொறுத்தவரையில், ...

ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் மற்றும் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படக்குழுவுக்கு பிரதமர் மோடி , ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலையில் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த ...

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்வு அறைக்கு செல்போன் கொண்டுவரவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறைகேடுகளை தடுக்க மூன்றாயிரத்து 100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள முழுநேரத் ...

தமிழகத்திலும் இன்ப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பால் திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் H3N2 இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வைரஸ் காய்ச்சலால் கர்நாடகா மற்றும் ஹரியாணாவில் ...

 பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ள நிலையில், இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதி வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்.3-ம் ...

கோவை: ராமநாதபுரம் மாவட்டம்,கஜரன்குடி, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் தேவப்பெருமாள். இவரது மகன் மாரிமுத்து (வயது 25) இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று இவர் தொட்டிபாளையம்- கருப்பராயன் பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஜே .எஸ். ஆர். சூப்பர் மார்க்கெட் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக ...