கோவை : நடிகர் பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார் .அதில் கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்கும் நபர்களை நீருக்குள் பதுங்கி இருக்கும் சிலர் காலை பிடித்து இழுத்துச் சென்று மூழ்கடித்து கொலை செய்கிறார்கள். இது பணம் பறிப்பதற்காக நடத்தப்படும் திட்டமிட்ட செயல் என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ ...

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (சமக்ர சிக்சா ஸ்கீம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொகையின் மூலம் பள்ளி ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் ...

திருச்சி விசுவாச நகரை சேர்ந்தவர் மதியழகன் ( 55) இவர் சென்னையில் தங்கி திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி மாலதி (46). இவர்களது மகன் நடராஜ் (20). மதியழகன் மனைவி மாலதி, விஸ்வாஸ் நகர் அருகே உள்ள ஏ.பி.நகரைச் சேர்ந்த உமாராணி (55) என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். ...

நாளை அறிவித்திருந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வாபஸ் பெற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ – ...

சென்னை: 18-வது லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்துவார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 24, ...

திருச்சி அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்கள் நிலை 10 இல் இருந்து 11 இல் இருந்து  12 இல் இருந்து 13 ஏ (இணைப்பேராசிரியா்) ஆகியோருக்கான பணி உயா்வு தகுதி ஆணையை தமிழக அரசின் உயா் கல்வித்துறை வழங்கி 6 மாதமாகியும், நிதிநிலையைக் காரணம் காட்டி அதற்குரிய ஊதிய உயா்வை இதுவரை ...

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள லட்சுமி நகர் ,2வது வீதியைச் சேர்ந்தவர்,மகேந்திரன்.அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது மனைவி விஜயா ( வயது 22) கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமி கடையின் முன் பைக்கை நிறுத்தினார். விஜயாவிடம் சிகரெட் வேண்டும் ...

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட திருநாவுக்கரசர் எம்பி முயற்சித்து வரும் வேளையில் திருச்சி முன்னாள் எம்பியான மறைந்த அடைக்கலராஜின் மகன் லூயிஸும் திருச்சி சீட்டுக்கு முயற்சித்து வருகிறார். இதை அறிந்த திருநாவுக்கரசர் அடைக்கலராஜ் மகன் லூயிஸ் ஆதரவாளர்கள் பலரையும் மாவட்ட காங்கிரசில் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கி வருகிறார். மாவட்ட தலைவர் ...

மதுரையில் பாஜக ஓபிசி அணி மாவட்டச் செயலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள சங்குநகர் பகுதியில் வந்துக்கொண்டிருந்த ...

டெல்லியில் விவசாயிகள் போராட்டப் பாதையில், திரும்பிய பக்கமெல்லாம் தடுப்பு வேலிகள், வாகனங்களைத் தடுக்கும் முள்-ஆணிப் படுக்கைகளை விரித்து ஒன்றிய பா.ஜ.க அரசு கொடுமையான சூழலை உருவாக்கியிருப்பதாக மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘2022-ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், ‘நாற்பதும் நமதே.. நாடும் நமதே’ என்ற முழக்கத்தை முன்வைத்தேன். அது தமிழ்நாட்டில் மட்டுமின்றி, 2023-இல் ...