திருச்சியில் வாக்கு என்னும் மையத்துக்கு வந்த துரை வைகோ செய்தியாளரிடம் கூறும் போது திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் எந்த குறையும் இல்லை, சிசிடிவிகளும் சரியாக இயங்குகிறது. போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.” என்றார். பிரதமருகுள்ளான தகுதியோடு பிரதமர் மோடியின் செயல்பாடுகளும் பேச்சும் இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி பிரிவினையை ...
சூலூர் எம்ஜிஆர் நகர் அருள்மிகு வீரமாத்தி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா சுமார் 700 ஆண்டுகளாக தேவரின வம்சத்தின் பட்டக்காரர் கூட்டத்தார் சிவனேயச் செல்வர்களாக வாழ்ந்து வருகின்றனர் இவர்கள் தங்கள் குலதெய்வமாக தீப்பாய்த அம்மனை வீரமாத்தி அம்மன் என பெயரிட்டு திருக்கோவில் அமைத்து வழிபட்டு செய்து வந்தனர் திருக்கோவில் கற்பலகையில் வாசல் மற்றும் ஊஞ்சல் ...
நீலகிரியின் அழகினை ரசிக்க வரும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் தோட்டக்கலை துறை சார்பாக கோடை காலத்தில் நீலகிரி மாவட்டம் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வருடம் தோறும் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்ட உதகையில் 126வது மலர்க்காட்சியும் 19வது ரோஜா காட்சியும் துவங்கப்பட்டது. இக்காட்சியினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா துவக்கி வைத்தார், ...
கோவை : பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதூறாக கருத்துக்கள் கூறியிருந்ததாக தெரிகிறது. இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகன்யா அளித்த புகாரின்பேரில் மாநகரசைபர் கிரைம் ...
கோவையில் பணம் செலுத்தி சென்ற பொது மக்களுக்கு காத்து இருந்த அதிர்ச்சி – முன் அறிவிப்பு இல்லாமல் இரவோடு, இரவாக மூடப்பட்ட அஞ்சலகம்…. கோவை பீளமேடு கிழக்கு துணை அஞ்சலகம் மசக்காளிபாளையம் சாலையில் செயல்பட்டு வந்தது. இந்த அஞ்சலகத்தின் ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் வேலப்ப நாயுடு சின்னசாமி வரதராஜாமில் அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றி உள்ள ...
என் கைகளை உடைத்தது இவர் தான்- கூச்சலிட்ட சவுக்கு சங்கர்… யூடியூபர் சவுக்கு சங்கரை நான்காம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தேனியில் வைத்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். காவல் துறையினர்களையும் பெண் காவலர்களையும் தரக்குறைவாக பேசியதாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை ...
கோவை மாவட்டம்கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்குவைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீசார் சோமனூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணையன் மகன் கோபி (27), குமார் மகன் சக்திவேல் (26) மற்றும் முருகன் மகன் ஐகோர்ட் மகாராஜன்(22) ஆகியோர்களை கைது ...
கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 3 பெண்கள் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்கள். நேற்று இரவு 7 மணி அளவில் அந்த 3 பேரும் கிணத்துக்கடவு பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் அவர்களை வழி மறித்தனர்.நடுரோட்டில் வைத்து அவர்களை ...
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் திருநங்கை அஜிதா ( வயது 17 )இவர் கோவை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அஜிதா 373 மார்க்குகள் பெற்று தேர்ச்சி பெற்றார். கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய ஒரே திருநங்கை மாணவி அஜிதா தான் ...
கொலை வழக்கு குற்றவாளிகள் இரண்டு பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்…. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வசித்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி மாரி செல்வம் (21) மற்றும் பாதாளம் (19) ஆகிய இருவரும் அதே பகுதியில் வசித்த மணிமாறன் (32) மற்றும் சதாம் உசேன் (28) ஆகியோர்களை கொலை செய்த குற்றத்திற்காக ...













