திருப்பூர் நகரம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமர் மோடியின் வருகைக்காகத் தயாராகி வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் நிறைவு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். பிரதமர் பங்கேற்றுப் பேசும் பொதுக்கூட்டத்திற்காக பல்லடம் அருகே மடப்பூர் கிராமத்தில் பரந்து விரிந்த ...

மக்களவை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக, பாஜக கட்சிகள் பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகின்றன. தேமுதிகவை பொறுத்தவரை 10-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் துணை செயலாளர் ...

ராமேஸ்வரம்: இலங்கை நீதிமன்றத்தால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பதைக் கண்டித்தும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதிகளில் மீனவர்கள் பிடித்தாலும் ...

கோவை: பள்ளிக்கூடங்கள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பீடி, சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சிகரெட் விற்றதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் ( வயது 26 ) கைது செய்யப்பட்டார். சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது . இதே ...

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற முடியும். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் ...

திருவள்ளூர் மாவட்டம் அருகே ஆந்திர மாநில எல்லையில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மோட்டார் சைக்கிள் மூலம் லாரிகள் மூலமாகவோ கடத்தி வரப்படுகின்றது .இதை அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என்று ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு போலீஸ் சோதனைச் சாவடியில் செவ்வாபேட்டை காவல் நிலைய ...

விஜயகாந்தின் உறவினர் எல்.கே சுதீஷின் மனைவிடம் ரூ. 43 கோடி மோசடி செய்த, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் எல். கே சுதீஷ் இவரது மனைவி பூரண ஜோதி. இவர்கள் இருவரும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் ‘தங்களுக்கு சொந்தமான இடம் 2.1 எக்கரில் மாதவரம் மெயின் ...

ஹரியானா மாநில எல்லையில் போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவர்கள், நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்பாலா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த டெல்லியை நோக்கி டிராக்டரில் விவசாயிகள் பேரணி ...

சென்னை: நடிகர் விஜய் புதிதாகத் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இம்மாத தொடக்கத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் அரசியலுக்கு வருவார் என நீண்ட காலமாகச் சொல்லப்பட்ட நிலையில், ...

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள நல்லே பிள்ளி, பள்ளி மேடு,நட்டுகல் வாயா பகுதியைச் சேர்ந்தவர் சாபர் (வயது 62)கார் சீட் கவர் பொருத்தம் வேலை செய்து வந்தார்.இவர் கடந்த 15 ஆம் தேதி குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது பேரக் குழந்தைகளை பார்த்துவிட்டு நேற்று ரயில் மூலம் கோவை திரும்பினார் .கோவை ...