தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா தமிழக ரயில்வே போலீசில் பணியாற்றும் அனைத்து காவலர்களையும் அழைத்து தமிழகத்தை கஞ்சா மற்றும் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றி காட்ட வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பித்து இருந்தார் . தமிழக ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் மேற்பார்வையில் காட்பாடியில் இருந்து சேலம் செல்லும் தன் பாத் ரயிலை ...

ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ஜி உதயகுமார் தலைமையில் நடந்தது ஆணையாளர் ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தார் .கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 47 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பாதாள சாக்கடை தூர் வாருதல் குப்பை பிரச்சனை பிரதான சாலையில் அதிக வெளிச்சம் கொண்ட எல் ...

திருச்சியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுகிறார்கள். அவர்களின் படகுகள் பறிமுதல் ...

கோவையை அடுத்த வேடப்பட்டி அருகே உள்ள குரும்பபாளையம், டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 70) ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. திருமணம் ஆகாதவர். இந்த பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார் .வீட்டை சுற்றிலும் அவரின் உறவினர்கள் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணி அளவில் விஜயலட்சுமி ...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில், பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், நீதிக்கட்சித் தலைவா்களில் ஒருவரான சா். ஏ.டி. பன்னீா்செல்வம், இசைக் கலைஞரும், திரைப்பட நடிகருமான எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கும் ரூ. 4.03 கோடியில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி ...

கோவை மாவட்டம் முழுவதிலும் சட்டத்துக்கு புறம்பாக விற்க்கப்படும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்க் கொண்டு வருகின்றனர். அதேபோல வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆலோசனைக்கு இணங்க உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் காவல் துறையினர் திடீர் சோதனையில் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2018 ஆண்டு வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை சிறுத்தை தாக்கியதில் அவர் உயிரிழந்தார் இச்சம்பவத்தை தொடர்ந்து உயிர் இழந்த சம்பவத்திற்காக சம்பவத்தை கண்டித்து அப்போது காந்தி சிலை பேருந்து நிலையம் மற்றும் வால்பாறை தலைமை அஞ்சலகம் முன்பும் போராட்டத்தில் ...

திருப்பூர் – பல்லடம் ரோடு குங்குமபாளையம் பிரிவில் உள்ள ஒரு குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்துதூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு கடத்துவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் முஸ்லிம் லீக் கட்சி பிரமுகர் முபாரக் ( ...

காவலர் மீது ரவுடிகள் மீது கொடூர தாக்குதல்..தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : இபிஎஸ் கண்டனம்! எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள X பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா காவல்நிலைய உதவிஆய்வாளர் திரு.நாராயணசாமி அவர்களை ரவுடிகள் இருவர் இரும்புக்கம்பிகளால் தாக்கி கொடூரதாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விடியா ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது, சட்டம் ...

சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் புதிய துணை மின் நிலையங்கள், வெள்ளத் தடுப்பு பணிகள், குடியிருப்புகள், அரசு அலுவலக கட்டிடங்கள், கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட ரூ.8,802 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,615.29 கோடியில் தூர்வாரும் பணிகள், நெல் சேமிப்பு தளங்கள் உள்ளிட்ட ...