கோவை பீளமேடு அண்ணா நகர் பக்கம் உள்ள கல்லூரி நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 44) சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் நேற்று ரேஸ் கோர்சில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தனது நண்பரை பார்க்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டரில் வைத்தருந்த ரூ. 3 லட்சத்து 25 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இது ...
கோவை அருகே உள்ள சின்ன தடாகம் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது37) கோவை மாநகர ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (வயது35) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பவித்ரா நேற்று தனது மகள் அன்பு (வயது 4) தனசேகரனின் அண்ணன் சுரேஷ்குமாரின் மகள் ...
கோவை மாவட்டம் நவக்கரை பகுதியில் கடந்த 22-ந் தேதி தங்கம் ( வயது 48 ) என்ற லாரி டிரைவர் தனது லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு இறங்கினார். அப்போது அருகில் இருந்த புதருக்குள் மறைந்து இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மேற்படி டிரைவரை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2500 ரூபாயை வழிப்பறி செய்தனர். ...
கோவை பீளமேடு காந்திமா நகரை சேர்ந்தவர் ராசு. இவரது மகன் வேல்முருகன் ( வயது 30).இவர் நேற்று முன்தினம் காரில் கோவை கணபதி வி.ஜி. ராவ் நகர், இ.பி. காலனியை சேர்ந்த ஸ்டாலின் (வயது 42) பீளமேடு பட்டாளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சிவா (வயது 23) ஆகியோருடன்வி.ஜி.ராவ் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு ...
திருச்சியில் உள்ள ஈஷா யோக மையத்தில் மரக்கன்றுகள் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டார். அமைச்சர் நேரு ...
திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லை அருகில் உள்ள தேவதானம் ரயில்வே கேட் அருகில் இன்று மதியம் பூசாரி தெருவை சேர்ந்த அம்மு மற்றும் வளர்மதி ஆகிய இருபெண்கள் குப்பை பொறுக்கும் தொழிலாளிகள் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள குப்பை மற்றும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது, அருகிலுள்ள முட்புதரில் இருந்து பச்சிளம் குழந்தையின் ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் ஆலப்பு ழா எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 10 பெட்டியில் படுக்கை எண் 15 இல் மணிகண்டன் வயது 38 தகப்பனார் பெயர் ராஜமாணிக்கம் கொளத்தூர் சென்னை என்பவரும் அவருடைய குடும்பத்தினரும் பயணம் செய்து வந்தனர். அப்போது ரயில் ஈரோட்டிற்கும் திருப்பூருக்கும் இடையில் செல்லும்போது எஸ் ...
திருச்சியில் முத்தரையர் விழாவின் போது சாலை நடுவில் நடுப் பகுதியில் மேலே டிவிஎஸ் 50 பைக்கை இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் ஒட்டி செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன பெரும்பிடுகு முத்தரையர் திருவிழா கடைபிடிக்கப்பட்டது. சதய திருவிழாவை முன்னிட்டு திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் ...
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள போகம்பட்டி ,விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40 )கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலையில் தனது மகள் தமிழ்ச்செல்வி ( வயது 15) அண்ணன் மனோகரின் மகள் புவனா (வயது 13) ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றார். நீண்ட ...
கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இவரை புலியகுளம பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 23) என்பவரைகாதலித்து வந்தாராம்.அந்த சிறுமியை ஆசை வார்த்தை காட்டிஅழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது ...













