கோவை சுந்தராபுரம் ,செங்கப்பக் கோனார் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 67 )இவர் சாயிபாபா காலனி என். எஸ். ஆர். ரோட்டில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது கடையில் திடீரென்று தீப்பிடித்தது. இதனால் கடையிலிருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. சேதமதிப்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும். மின் கசிவு ...

கோவை ரத்தினபுரி கிழக்கு தில்லை நகரை சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மனைவி லட்சுமி ( வயது 58) இவர் நேற்று பகலில் அவரது வீட்டை திறந்து போட்டுவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களது வீட்டில் ஒரு பகுதியில் வாடகைக்கு வசிக்கும் பாண்டியராஜன் (வயது 26) என்பவர் லட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். லட்சுமி தண்ணீர் ...

பட்டாபிராம் அடுத்த திருநின்றவூர் நடு குத்தகை கங்கை அம்மன் கோவில் தெரு ரியாஸ் வயது 21. வீட்டின் பின்புறம் இறந்து கிடப்பதாக திருநின்றவூர் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து ரி யாசின் பிணத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் ...

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு என்று இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தலங்கள் எதுவும் இல்லை. எனவே பொழுதுபோக்கிற்காக ஊட்டி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் ‘டாப் செங்காட்டுபட்டி’ ஆகிய மலை கிராமங்கள் நல்ல இயற்கை அழகுடன் காணப்பட்டாலும் அங்கு சுற்றுலா செல்லும் அளவிற்கு ...

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் உள்ள கடைவீதிகளில் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்டம் நெரிசலை தவிர்ப்பதற்க்கும் அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவன ஊழியர்களின் அன்றாட வேலை பாதிக்காத வகையில் கடைவீதிக்கு சென்று பொருள்கள் வாங்குவதற்கும், வசதியாக கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்களின் விற்பனை நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக ...

கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் தொலைதூர பஸ்கள், திருச்சி ரோட்டில் ஒண்டி புதூரில் இருந்து திரும்பும் பஸ்கள், கோவை பீளமேடு செல்லும் வாகனங்கள், உக்கடம் செல்லும் வாகனங்கள் என நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. சிங்காநல்லூர் சிக்னல் அருகே திருச்சி ...

தமிழ்நாடு உட்பட திருச்சி மாவட்டத்திலும் அரசு அலுவலகங்களில் கடந்த 15 நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர். திருச்சி மாநகர் ஸ்ரீரங்கத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ...

சென்னை: இந்தியாவில் இதுவரை வந்துள்ள வந்தே பாரத் எல்லாம் உட்காரும் வகையில் தான் உள்ளன. இந்த ரயில்கள் எல்லாம் பகல் நேரங்களில் மட்டுமே சென்று வருகின்றன. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இருந்தால் தான் இரவு நேரங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க முடியும். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படுக்கை ...

நிலத்தை அளவீடு செய்து கொடுக்காத தாசில்தார் மற்றும் சர்வேயர் 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவைச் சார்ந்த மாரியம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 65 செண்ட் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க கயத்தாறு தாசில்தார் மற்றும் சர்வேயர் ஆகியோரை அணுகியுள்ளார். ...

‘டானா’ புயல் ஒடிசா கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், அம்மாநிலத்தில் இருந்து 10 லட்சம் பேர் பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். டானா புயல் குறித்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கண்காணிப்பு அதிகரித்துள்ளது. புயலில் இருந்து பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. இது தவிர, ஒடிசாவில் 288 என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நிறுத்தப்பட்டு, மாநிலத்தின் ...