தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டியில் நடைபெறுவதையொட்டி தலைவரும், நடிகருமான விஜய் தொண்டர்களுக்கு உற்சாகக் கடிதம் ஒன்றை எழுதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு ...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் ஏராளமான நகை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. கடந்த பல வருடங்களாக இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து வருவதாக ஜிஎஸ்டி துறையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கடத்தல் தங்கத்தையும் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து ஜிஎஸ்டி துறையின் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு ஆணையர் ஆபிரகாம் தலைமையில் நேற்று முன்தினம் மாலை ...
தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் (பிரிவு A & B அதிகாரிகள்) வருடாந்திர இரகசிய அறிக்கை (ACR) அல்லது வருடாந்திர செயல்திறன் மதீப்பீட்டு அறிக்கையானது (APAR) இதுவரை காகிதவடிவில் தயாரித்து, செயல்படுத்தப்பட்டுவருகின்றது. இந்த வருடாந்திர இரகசிய அறிக்கையானது காவல் அதிகாரிகள் தங்கள் பணிகாலத்தில் பல்வேறு நிர்வாக செயல்முறைகளான பதவி உயர்வு, அயல்பணி, பதக்கங்கள் ...
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 86-ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவ்விழாவில் முன்னாள் அமைச்சர், கோயமுத்தூர் மாவட்ட மேயர் செ.ம. வேலுசாமிக்கு முனைவர் பட்டத்தையும் வாங்கினார் .இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலை வேந்தருமான ஆர்.என்.ரவி. உடன் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயா்கல்வித் துறை ...
கோவை : முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் முருகப்பெருமானின் 7- வது படை வீடாக பக்தர்களால் அழைக்கப்படும் கோவை மருதமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 2 – ந் தேதி தொடங்குகிறது.இதை யொட்டி அன்றைய தினம் காலை 8 மணிக்கு ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நேற்று சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் – நால் ரோடு சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 115 கிராம் கஞ்சா, 180 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...
கோவை இருகூர் அருகே உள்ள ஏ. ஜி. புதூர் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலன். அவரது மகன் சுதீப் ( வயது 8) அங்குள்ள தொடக்கப்பள்ளி கூடத்தில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று ஏ.ஜி. புதூர், அய்யாசாமி கோவில் குட்டைக்கு குளிக்கச் சென்றான்.குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி ...
கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் . இவரது மகன் நவீன் குமார் ( வயது 26 ) இவர் கணபதி உள்ள ஒரு வங்கியில் முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது தாயார் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார் 2 மணி நேரம் கழித்து ...
கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று இரவு சொக்கம்புதூர் சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு கத்தியுடன் பதுங்கி இருந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் இவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ...
கோவை இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் ஆனந்தி ( வயது 25) இவர் பீளமேடு பகுதியில் டைட்டில் பார்க்கில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு விட்டு பஸ் ஏறுவதற்காக தொட்டிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பில் தனது தோழியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் தனது செல்போனில் ஆனந்தியையும் ...













