கோவை: கோவையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 2 கார்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். கோவையில் நேற்று மாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் உக்கடம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், ஒப்பணக்கார வீதி, புலியகுளம், மசக்காளிபாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ...

சென்னை: பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரம் சர்ச்சையான நிலையில், இர்பான்மீது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசு, இந்த வீடியோ எடுக்க உதவிய சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரூ.50ஆயிரம் அபராதத்துடன், 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதித்து உள்ளது. அதேவேளையில், ஏற்கெனவே உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு ...

தமிழகத்தின் பல இடங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்… தீபாவளியையொட்டி பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாா்களின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லாத நிலையில், தமிழக அரசு அலுவலகங்களில் சில ஊழியா்கள் பொதுமக்களிடம் ...

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்,. பஸ் ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்த போது என்ஜினில் இருந்து புகை வந்தது . இதையடுத்து டிரைவர் பஸ்சை ஒரமாக நிறுத்தினார். பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். சிறிது நேரத்தில் தீப்பிடித்து பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. ...

பொள்ளாச்சி சேத்துமடை, அண்ணா நகரை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 66) இவர் பொள்ளாச்சி – மீன் கரை ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் யாரோ ஓட்டல் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மேஜை டிராயரில் இருந்த 61 ஆயிரத்து 830 ரூபாயை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஷேக் ...

தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ராகுல் ( வயது 18) இவர் பீளமேடு பகுதியில் தனியார் கல்லூரியில் பி காம் ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ராமநாதபுரம் சௌரிபாளையம் ரோட்டில் உள்ள அண்ணா நகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் படிக்கும் ...

திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம் வெள்ளகோவில், கொங்கு நகரை சேர்ந்தவர் குமார் இவரது மகள் நிஷாந்தினி (வயது 20) இவர் வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் எம் .எஸ் . சி படித்து வருகிறார் .சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் ...

கோவை சரவணம்பட்டி அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் உரிமம் பெறாமல்பட்டாசுகள் விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான பட்டாசுகள் விற்பனைவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. .இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர் பெரியசாமி ...

கோவை விளாங்குறிச்சி பகுதியில் அருள்மிகு நீலி அம்மன் திருக்கோவில் . சம்பவத்தன்று இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 12 கிராம் எடை கொண்ட சாமி நகைகள், 2 குத்துவிளக்கு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் நந்தகோபால் பீளமேடு போலீசில் புகார் ...

கோவை வீரகேரளம் பொங்காளியூர் ரோட்டில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் முத்துக்குமார். இவருடைய மனைவி மல்லிகா (வயது 39) இவரது வீட்டில் 65 வயது மூதாட்டியை வேலைக்கு வைத்திருந்தார் . அவர் மல்லிகா வீட்டில் இல்லாத போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார் . இது குறித்து மல்லிகா ...