எடப்பாடிக்கு எதிராக ஒவ்வொரு அஸ்திரமாக எடுத்து வரும் ஓபிஎஸ் கடைசி பிரம்மாஸ்திரமாக கொடநாடு வழக்கை கையில் எடுக்கப் போகிறார் என்ற பரபரப்பு எழுந்திருப்பதால், கொங்கு மண்டலத்தை மாஜி மும்மூர்த்திகள் பதைபதைப்பில் உள்ளனர் என்று தகவல். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீசாரின் மறுவிசாரணை இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 90% விசாரணை முடிவடைந்து இருக்கிறது. இன்னும் ...

கோவை அருகே உள்ள வீர கேரளம், திம்மையா நகரை சேர்ந்தவர் பொன்சுப்பையன். ( வயது 51) இவர் அங்குள்ள பெரியார் நகர் 6-வது வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் மர்ம ஆ சாமிகள் புகுந்து அங்கிருந்த பணம் ரூ 5200 மற்றும் 10 பாக்கெட்டு சிகரெட் ஆகியவற்றை திருடி சென்று ...

கோவை சரவணம்பட்டி பி. அன்ட்.. டி காலனியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகள் தாரணி ( வயது 24) பி. இ பட்டதாரி. இவருக்கும் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தேவனாம்பாளையம், ராமகிருஷ்ணாநகரை சேர்ந்த சவுந்தர்ராஜ் என்ற செல்வராஜ் மகன் ஆகாஷ்ராஜ் (வயது 28) என்பவருக்கும் 22- 10- 20 18 அன்று திருமண நடந்தது.திருமணத்தின் போது ...

கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் முத்துசாமி செட்டியார் வீதி சேர்ந்த ரமேஷ் .இவரது மனைவிபுனித வள்ளி ( வயது 33) இவர் கோவையை சேர்ந்த செந்தில்குமார் ,ரேவதி ஆகியோரிடம் தனது கணவருக்கும் ,தம்பிக்கும் அரசு வேலை வாங்கித் தருமாறு கூறி2017 ஆம் ஆண்டு ரூ 14 லட்சம் கொடுத்து இருந்தாராம். செந்தில்குமாரும், ரேவதியும் வேலை கொடுக்கவில்லை.பணத்தையும் திருப்பிக் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பக்கமுள்ள ஊஞ்சபாளையம் ,இந்திரா நகரை சேர்ந்தவர் மணி ஆனந்த் (வயது 40) எலக்ட்ரீசியனாகவேலை பார்த்து வந்தார் .இன்னும் திருமணம் ஆகவில்லை.இவர் சில பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தார். இதனால் இவர் சம்பாதிக்கும் பணம் இவரது செலவுக்கு போதுமானதாக இல்லை..இதனால் மனம் உடைந்த மணி ஆனந்த் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத ...

கோவை சரவணம்பட்டிசிவானந்தபுரம் அரிசி கடைபஜாரில் அரிசி கடை நடத்தி இருப்பவர் ஜெபஸ்டின் ராஜேஷ் ( வயது 36) நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த37 கிலோ அரிசி பணம் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர் . ...

கோவை சரவணம்பட்டி பக்கமுள்ள சின்ன மேட்டுப்பாளையம், ஆதி திராவிடர் வீதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன், இவரது மனைவி சரஸ்வதி (வயது 57) இவர் நேற்று தனதுமகன் தங்கமணி ( வயது 33) என்பவருடன் பைக்கில் வாகராயம்பாளையம்- குமாரபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள கரிய காளியம்மன் கோவில் அருகில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ...

கோவை சுந்தராபுரம் எஸ்.பி. டவர்சில் திருமண தகவல் மையம் நடத்தி வருபவர் நடராஜன் (வயது 67) இவரிடம் டி .பி .கே .நலம் விரும்பி அவரது மனைவி ஆகியோர் 2018 ஆம் ஆண்டு சென்றனர். தங்களுக்கு முதலமைச்சர் ஒதுக்கீட்டில் அரசு வேலை வாங்கி தரமுடியும் என்று கூறினார்கள் . இதை நம்பி நடராஜன் தனது மகனுக்கும் ...

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே குரும்பபாளையம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்துவைத்தார் பின்னர் மதுக்கரை வட்டாரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாமை தொடங்கி வைத்தார். இதையடுத்து, அவர் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டிஜிட்டல் எக்ஸ்ரேவுடன் கூடிய வாகனம் ஒன்று கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ...

தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குன்னூர் மற்றும் அதன் ...