1, 2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் ( Home Work ) தரக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் 1 மற்றும் 2 ம் வகுப்பு படிப்பவர்களுக்கு வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதை ...
நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை நாடு முழுவதும் உள்ள மக்கள் அரசியல் அமைப்புக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக நாட்டின் 75வது சுதந்திர தினத்தை அமுத பெரு விழாவாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்துள்ள நிலையில் மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை வீடுகளில் ஏற்றி கொண்டாட வேண்டும் என அறிவித்தனர். அதன் ...
ஆர்எஸ்எஸ்ஸின் அடிமையாகிவிட்டதாக காங்கிரஸின் கூற்றுக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திங்களன்று, ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளில் பெருமைப்படுவதாகவும், அதன் தேசபக்திக்கு தலை வணங்குவதாகவும் கூறினார். ‘அந்த இலட்சியங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்ப நான் உறுதிபூண்டுள்ளேன், அதற்காக நான் பெருமைப்படுகிறேன்,’ என்று அவர் கூறினார். கர்நாடக முதல்வர் ஆர்எஸ்எஸ் அடிமை என்று காங்கிரஸ் தலைவர் ...
சீனாவின் ஆய்வு கப்பல் யுவான்வாங்-5, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளன. இது ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த கப்பல் இலங்கையில் சீனாவால் இயக்கப்படும் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்துள்ளது. இது ஒருவார ...
கோவை மதுக்கரை நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு ( கோவைபுதூர் திட்டபகுதி) அறிவொளி நகர், காமராஜ் நகர், சமத்துவநகர் பகுதியில் கடந்த 30 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதை கண்டித்து பொதுமக்கள் மைல்கல் பகுதியில் இன்று சாலை மறியல் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினார்கள்.இதனால் அந்த பகுதியில் ...
கோவை புலியகுளம், துல்லா ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் நல்லசாமி.இவரது மகன் நாச்சிமுத்து (வயது 28) இருவரும் அதே பகுதியை சேர்ந்த சுரேன்ராஜ் ( வயது 28 )இருவரும் பைக்கில் நேற்று தொண்டாமுத்தூர்- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தனர் .பூச்சியூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு வேன் இவர்கள் சென்று பைக் மீது மோதியது. ...
கோவை: 75 -வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இதையொட்டி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதிகள் 5 பேருக்கு சிறப்பு தண்டனை குறைப்பு செய்யப்பட்டது. இதனால் 5 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் இந்த தண்டனை குறைப்பு நடந்துள்ளது. ...
கோவை துடியலூர் அருகே உள்ள கே. கே. புதூர் ,மஞ்சேஸ்வரி காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40) டிரைவர்.இவரது பெற்றோர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிர் இழந்தனர்.அதன் பிறகு ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.எந்த வேலைக்கும் செல்வதில்லை.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆனந்தன் நேற்று அவரது வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலையை கட்டி ...
பொள்ளாச்சி மக்கினாம்பட்டி ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் குணாளன் (வயது 19). இவரது நண்பர் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (22). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஆழியாருக்கு சுற்றுலா சென்றனர்.பின்னர் மாலை அனைவரும் வீடு திரும்பினர். ...
கோவை குனியமுத்தூர் ,சாய் கார்டன் ,முதல் வீதியை சேர்ந்தவர் இப்ராஹிம் இவரது மனைவி சப்ரின் ( வயது 24) இவர்கள் இருவருக்கும் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .இந்த நிலையில் சப்ரின் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் இப்ராஹிம், மாமியார் உமுசாய்மா, சகோதரி செவியம்மாள் ஆகியோர் சேர்ந்து ...













