கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், லட்சுமணன் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் ( வயது 51 )எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2ஆம் தேதி உப்பிலிபாளையம் ஆண்டாள் நகரில் ஒரு வீட்டில் எலக்ட்ரிகல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி உடலில் காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் .அங்கு ...
கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம், குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 49) இவரது மனைவி திவ்யா (வயது 35)இவர் பீளமேடு சித்ராவில் லேப் டெக்னிஷனாக வேலை பார்த்து வருகிறார்.இவரது 9 பவுன் நகையை அவரது கணவர் பாலசுப்பிரமணியம் மனைவிக்கு தெரியாமல் பைனான்சில் அடகு வைத்து விட்டார். இதை அவரது மனைவி திவ்யா அவரிடம் ...
கோவை கணபதி, பி .என். டி. காலனியை சேர்ந்தவர் வீரராகவன் .இவரது மனைவி மீனா ( வயது 73) இவர் நேற்று மதியம் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலி பறித்தான்.அப்போது மீனாராகவன் ...
கோவை ஆத்துப்பாலத்தில் மரக்கடை நடத்தி வருபவர் ஷாஜகான் (வயது 40) நேற்று இவரது கடைக்கு 40 வயது மதிக்க ஒரு பெண் வந்தார் .ஜன்னல் உள்ளதா? என்று கேட்டார்.பின்னர் அங்கிருந்த ஜன்னல்களை பார்த்துவிட்டு வாங்காமல் சென்று விட்டார் .அவர் சென்ற பிறகு மேஜை டிராயரை பார்த்த போது அதில் இருந்த ரூ. 60 ஆயிரத்தை காணவில்லை. ...
வீட்டில் குட்கா பதுக்கிய வியாபாரி கைது. கோவை ஆக 7 கோவை கணபதிபுதூர் சங்கனூர்ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (வயது 63)மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது வீட்டில் சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் 4 மூட்டை குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக மாணிக்கவாசகம் கைது ...
கோவை ஆக: கோவை சலீவன் வீதியில் நகை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.இங்குள்ள தங்கத்தை ஆய்வு செய்த போது 1467. 2 கிராம் தங்கம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் இருக்கும்.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர்.கார்த்திகேயன் (வயது 37) வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார்.புகாரில் அந்த நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து ...
கோவை ராமநாதபுரம் என். ஏ .தேவர் விதியைச் சேர்ந்தவர் லூர்துசாமி .இவரது மனைவி நிர்மலா (வயது 56) புலியகுளத்தில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவர் தனது கணவர் மருத்துவ செலவுக்காக 5 ரூபாய் வட்டிக்கு சவுரிபாளையம் கோ. ஆப் ரேட்டிவ் காலனியை சேர்ந்த குணசுந்தரி என்பவரிடம் ரூ 1லட்சத்து 5 ஆயிரம் கடன் வாங்கி ...
கோவை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 25) இவர் கோவை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் இன்ஸ்டாகிராம் போலி கணக்கு தொடங்கியுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவுடன், அதனை வீடியோவாக மாற்றி சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு அனுப்பியுள்ளார் .மேலும் அந்தப் பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் ...
கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை குனியமுத்தூர் கே. என். ஜி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு என்ற தேவராஜ். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி, கெடிமேடு பகுதியில் மருத்துவமனையுடன் இணைந்த மருத்துவ கல்லூரி தொடங்க உள்ளதாகவும், அதில் இயக்குனர்கள், மற்றும் பங்குதாரர்களாக சேர்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.இதனை ...
தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் ...













