கோவை அரசு கலைக் கல்லூரியில் 26 பாடப் பிரிவுகளில் மொத்தம் சுமார் 1,443 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். மாணவர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடைபெற்றது. இதில், இளங்கலை படிப்பைப் பொறுத்தவரை பி.காம். இன்டர்நேஷனல் படிப்பில் உள்ள அனைத்து ...

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பகுதியை சேர்ந்தவர் இளவரசன். இவரது மனைவி மகேஸ்வரி (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மகேஸ்வரி கடந்த சில வருடமாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் ...

கோவையில் பேருந்து நிறுவன உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் 16 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை…. கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கிரெளன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(30). பேருந்து நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.இவரது மனைவி சங்கமித்ரா(29).இத்தம்பதிக்கு 10 ...

கோவையில் தான் வளர்த்து வந்த 20 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதாக விவசாயி புகார் – தோல் உரிந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2008 முதல் அதே பகுதியில் விவசாயம் ...

தொண்டாமுத்தூர் அருகே அரசு பஸ் – பைக் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; இருவர் படுகாயம் அடைந்தார். வடவள்ளி, முதலியார் வீதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 23); பெயிண்டராக வேலை பார்க்கிறார். இவரது நண்பர்கள் அபுதாஹிர் வசந்தகுமார் ஆகிய 3 பேர், நேற்றிரவு தொண்டாமுத்தூர் மெயின் ரோடு – புதுப்பாளையம் வாய்க்கால் பிரிவருகே மேற்கிலிருந்து கிழக்கு ...

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்துள்ள முக்கிய மாநகரங்களில் ஒன்றான கோவையில், தனி நபர் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேவையான இடங்களில் மேம்பாலங்கள் கட்டுதல், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்தல், சாலைகளை விரிவாக்கம் செய்தல் ...

கோவை துடியலூரை அடுத்த ரங்கம்மாள் காலனி முருகன் நகரை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 வருடமாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை காதலித்து வந்தார்.இந்த நிலையில் அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கு அஜித்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ...

கோவை சின்னவேடம்பட்டி உடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது40). மின்சாரவாரிய ஊழியார். இவரது மகன் ஸ்ரீசாந்த் (17). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இவருக்கு குதிரை ஏற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது. அதற்காக பயிற்சி பெற்று வந்தார். இதையடுத்து ஸ்ரீசாந்த் ஒரு குதிரையை வாங்கி வளர்த்து வந்தார். சம்பவத்தன்று ஸ்ரீசாந்த் தனது நண்பர்களுடன் பெரியநாயக்கன் ...

கோவை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் நாளை (23-ந் தேதி) மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். நாளை இரவு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கும் அவர் நாளை மறுநாள்(24-ந் தேதி) கோவை ஈச்சனாரியில் நடக்கும் பிரம்மாண்ட ...

கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோடு பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ஒருவர்,லாரி ஒர்க்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார் .இவரது 2-வது மகளான 16 வயது சிறுமி தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கோபித்துக் கொண்டு தனது அம்மாவின் சொந்த ...