கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருபவர் சுகன்யா. இவர் ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் ரோந்து சென்றார். அப்போது 3 பேர் போலீசை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு பெண்ணை பிடிக்க முயன்றபோது அந்த பெண் போலீஸ் சுகன்யாவை பிடித்து கீழே ...

கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் ஜெபராஜ். இவரது மகள் ஜெனிபர் ( வயது 21 )இவர் சூலூரில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வாலிபரிடம் 3 ஆண்டுகளாக காதல் வைத்திருந்தார்.இந்த நிலையில் அருண் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் ,அம்மன் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் .இவர் இறந்து விட்டார். இவரது மனைவி காஞ்சனா ( வயது 60)இவர் நேற்று விநாயகபுரத்தில் உள்ள ஒருமளிகை கடைக்கு தனது மருமகளுடன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த விநாயகபுரத்தை சேர்ந்த முத்து பாலாஜி என்பவர் காஞ்சனா கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை ...

கோவை : மும்பையைச் சேர்ந்தவர் பாசன்ட் ஆர். சோனி.துணி வியாபாரி. இவர் கோவை பீளமேடு ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்த துணி மொத்த வியாபாரிகளான மனோகரன் அவரது மனைவி சிவகாமி ஆகியோரிடம் துணி வியாபாரம் தொடர்பாக நட்பு வைத்திருந்தார்.இந்த நிலையில் துணி வாங்குவதற்காக இவர்களிடம் முன் பணமாக ரூ. 1 கோடியே 86 லட்சத்து 62 ...

கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே உள்ள மயிலேறி பாளையம், ராம் நகரை சேர்ந்தவர் செல்வம். அவரது மகள் அன்பு கிருத்திகா( வயது 26) பி எஸ்.சிபட்டதாரி. இவர் கோவையில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் தனது அத்தையுடன் கோவை ஆர் எஸ் புரம் . ரோட்டில் ஒருவணிக வளாகத்தில்உள்ள ...

கோவை ஆர் .எஸ். புரம் , சர், சண்முகம் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 42) இவரது வீட்டில் இருகூர், கணபதி தேவர் வீதியை சேர்ந்த சாந்தி ( வயது 38) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி முதல் வேலைக்கு வராமல் திடீரென்று நின்று விட்டார்.அப்போது வீட்டில் உள்ள ...

கோவை அவிநாசி ரோடு உள்ள லட்சுமிமில் சந்திப்பில் தனியார் வங்கி உள்ளது. நேற்று மதியம் வங்கி மேனேஜர் தமிழ்வாணன் சாப்பிட சென்றிருந்தார்.அப்போது யாரோ இவரது அறைக்குள் புகுந்து 2 லேப்டாப்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து வங்கி மேனேஜர் தமிழ்வாணன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ...

பொள்ளாச்சி  கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, உலக அளவில் பிரபலமான நீர்வீழ்ச்சியாகும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அருவியை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களின் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் இந்த ...

கோவை காவலர் பயிற்சி பள்ளி (PRS) மைதானத்தில், அக்டோபர் 21 ஆம் தேதி என்.சி.சி மாணவர்கள் மற்றும் ஊர் காவல்படை, ஆயுதப்படை காவலர்களுக்கு பாரா சைலிங் (Parasailing) பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்குபாரா சைலிங் தளவாடங்கள் கொண்டுவரப்பட்டது. அதனை, இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்த்து ...

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதின் (55). எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி செய்யும் போது வாயில் வைத்திருந்த போல்ட் நட்டை தெரியாமல் விழுங்கி விட்டார்.   இதனால் ஏற்பட்டமூச்சு திணறல் காரணமாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காது மூக்கு தொண்டை பிரிவில் நேற்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து,உடனடியாக ...