கோவை ஆர் .எஸ் .புரம் .காந்தி பார்க் ரவுண்டானா அருகே எஸ் .பி. ஐ .வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஒரு கொள்ளையன் உள்ளே புகுந்தான். அங்கிருந்த சிசிடிவி கேமராவை இழுத்தான் இதனால் அபாய மணி ஒலித்தது .இது தொடர்பாக மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கும் தகவல் கிடைத்தது.இதுகுறித்து ஆர் ...
கோவை மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழக முதலமைச்சரின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, உலக உணவு தினமான அக்டோபர் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவர் இல்லத்தில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ...
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பனியாற்றி வரும் 45 ஆசிரியர்கள் CAS (Career Advancement Scheme) திட்டம் மூலம் பதவி உயர்விற்கு நேர்கானலில் கலந்துகொண்டு, பதவி உயர்வு முடிவுகள் எடுக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன பின்பும் உத்தரவுகள் வழங்காமல் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தி வருகிறது. UGC 11-வது திட்ட காலத்தில், தற்காலிகமாக பணியில் சேர்ந்து, 12-வது திட்ட காலத்தில் ...
கோவை சுல்தான்பேட்டையை அடுத்த எஸ். அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 37). கூலி தொழிலாளி. சம்வத்தன்று ராம்குமார் வீட்டில் இருந்தார். அப்போது அவரது அண்ணன் ஆனந்தகுமார் (46) குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அவர் திடீரென தாயாரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை பார்த்த ராம்குமார், அங்கு சென்று அண்ணனிடம் தாயிடம் தகராறில் ஈடுபடாமல் அமைதியாக இருக்கும் ...
தீபாவளியையொட்டி கோவை கடை வீதிகளுக்கு ஒரே நாளில் 5 லட்சம் பேர் வருகை- தீவிர கண்காணிப்பில் போலீசார்..!
கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் ...
கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், விசைத்தறி, ஆட்டோ மொபைல், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லவார்கள். 3 லட்சம் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருவதால், அவர்கள் திரும்ப ஒரு வாரமாகலாம். இதனால் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு மாதம் இருப்பு ...
கோவை மாவட்டம் வால்பாறைக்கு வழக்கமாக பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டு வால்பாறைக்கு சென்ற டி.எண்.38. 3051 என்ற எண் கொண்ட பேருந்து அட்டகட்டியில் உள்ள 16 வது கொண்டை ஊசி வளைவிற்கும் 17 வது கொண்ட ஊசி வளவிற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த போது அங்கு சாலைப் பணி செய்வதற்க்காக ஜல்லி கற்கல் ஏற்றிச்சென்ற டிப்பர் ...
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லங்கா கார்னர் வரை ஸ்டேட் வங்கி சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பெரிய அளவிலான பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் அந்த பணிகள் முடிவடைந்ததும் இதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடி சாலை சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக அந்த சாலை மிகவும் ...
கோவை ரத்தினபுரி பி.என்.சாமி காலனியை சேர்ந்தவர் வேலாயுதம்.இவரது மனைவி வசந்தி (வயது 45). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் காந்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கணபதி நோக்கி சென்ற பஸ்சில் பயணம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்து தப்பி ...
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணா புரத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் அவர் ...













