கோவையில் 120 அடி கிணற்றில் பாய்ந்து கார் விபத்து: 3 பேர் சம்பவ இடத்தில் பலி கோவை – சிறுவாணி சாலையில் உள்ள கிளப்பில் நேற்று இரவு ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு காலை வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்னநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் 120 அடி ஆழ கிணற்றில் ...
சென்னை: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட போது காணாமல் போனதாக சொல்லப்பட்ட வெள்ளி வேல் அங்கேயே இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக் குழு கூட்டம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கூடியது. இந்த கூட்டம் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அதே நேரம் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால ...
சென்னை: ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை. அவர்களை கட்சியில் இணைக்கும் திட்டமும் இல்லை என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வந்தார். அப்போது எடப்பாடி ...
அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீடு அமல்படுத்துக என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமல்படுத்தும் வகையில் திருத்தங்களை கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசு பணியில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி 2016-ஆம் ஆண்டு ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய பணிகளை தொடங்கியும் வைத்தார். நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றம் அரசு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு ...
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தபின் முதல்முறையாக மும்பை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பாதுகாப்பில் அத்துமீறல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பை மீறிச் சென்ற ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மகாராஷ்டிராவில் இதுவரை சிவேசனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாதி அரசு ஆட்சியில் இருந்தபோது பாஜக மூத்த தலைவர் அமித் ...
72 நாட்களுக்கு பின் அதிமுக அலுவலகத்திற்கு சென்ற ஈபிஎஸ். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட கலவரத்திற்கு பின், கடந்த ஜூலை 21-ஆம் தேதி அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு ...
வாஷிங்டன்: பிரதமர் மோடி சிறந்த மனிதர். அவர் தலைமையில் இந்தியா சிறப்பாக இருக்கிறது. அவர் எனது நல்ல நண்பரும் கூட என்று அடுக்கடுக்காக இந்தியாவுக்கும், மோடிக்கும் பாராட்டுகளைக் குவித்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “நான் அமெரிக்க அதிபராக இருந்தபோது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணினேன். பிரதமர் ...
சென்னை: நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்ற தமிழ்நாடு மாணவர்களை வாழ்த்துவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். மருத்துவப் படிப்புகளுக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக நீட் என்ற நுழைவுத்தேர்வை அறிமுகம் செய்தது. இதற்கு தொடக்கத்திலிருந்தே தமிழக ...
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரலாறு காணாத அளவுக்கு மதுவிற்பனை உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த் 5 நாட்களில் மட்டும் ரூ324 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இந்தியாவிலேயே தமிழகம்தான் குடிகார மாநிலம்; குடிகாரர்களை தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கிறது; மதுபானங்கள் விற்பனையில்தான் தமிழ்நாடு அரசே இயங்கிக் கொண்டிருக்கிறது; திராவிட கட்சிகள்தான் குடிகார மாநிலமாக தமிழ்நாட்டை சிதைத்துவிட்டது ...