கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் .இவரது மகன் இலக்கியன் ( வயது 20)அரசு பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் பீள மேட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி எதிர்புறம் தனது பைக்கை நிறுத்தி இருந்தார்.அதை யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து பீளமேடு போலீசில் இலக்கியன் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் ...
குன்னூர்: கார் வெடிப்பில் பலியான முபினுடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்களில் குன்னூர் ஓட்டுப்பட்டறை என்ற பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரும் சிக்கி உள்ளார். இவருடன், முபின் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அதன்பேரில் தனிப்படை போலீசார் குன்னூர் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இவர் முபினுக்கு ...
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் கங்காதேவி. நேற்று இவர் காவல் நிலைய பணியில் இருந்தார். அப்போது தெலுங்கு பாளையத்தை சேர்ந்த தினேஷ் ,கவுதம் என்ற தாஸ் ஆகியோரை கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் விசாரணைக்காக கோவை செல்வபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதை கேள்விப்பட்ட கவுதம் தாயார் திலகவதி ...
கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை ஐந்து பேரையும் மூன்று நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார், கோவை அரசு ...
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் சித்தி விநாயகர் திருக்கோவில்கள் உள்ளன. கோவில்களில் கடந்த 8 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் இணைந்து கோவில்களை புனரமைத்தனர். பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி ...
கோவை : பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:-கோவை மாநகருக்கு நேற்று (அக்டோபர் 27) வருகை தந்த தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை உயர் ...
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு ஒரு வாரமாகியும் அடங்காமலேயே உள்ளது. காரில் இருந்த சிலிண்டர்கள், வெடி மருந்துகள் ஆகியவை வெடித்து சிதறியதால் காரை ஓட்டிச் சென்ற ஜமேசா முபின் பலியானான். கோவையில் மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்றும் நோக்கத்தில் முபின் செயல்பட்டிருப்பது அம்பலமானது. இதைத் தொடர்ந்து முபினின் வீட்டில் சோதனை செய்த ...
கோவை விமானநிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகளுக்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடையே அதிக வரவேற்பு இருப்பது வழக்கம். இதனால் அதிக எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஆண்டு ...
கோவை புதிதாக பணிக்கு சேரும் தொழிலாளர்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என, வேலை வழங்குவோருக்கு கோவை தொழில் அமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம், , கோவை குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் கூறியதாவது: கொரோனா தொற்று பரவலின் போது நடந்த நலத்திட்ட ...
கோவை ரத்தினபுரியில் உள்ள ஜி.பி.எம் நகரில் வசிப்பவர் நாச்சிமுத்து வயது 30 அதே பகுதியில் பைனான்ஸ் நடத்தி வருகிறார். , இவரது அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் , கூம்பூரைச் சேர்ந்த கார்த்திக் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வசூல் செய்யப்பட்ட பணம் ரூ 35 ஆயிரத்தை ...













