கோவை: ஒடிசாவை சேர்ந்தவர் அப்துல் அர்பஞ் கான் (வயது 24). இவர் கோவை எஸ்.எஸ் குளம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அன்னூர் – கோவை ரோட்டில் மானிக்கம்பாளையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் அபுதாகீர் ( வயது 42) கூலி தொழிலாளி. இவரது மகன் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று இவர் போத்தனூர் காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சூரிபதியிடம் தகராறு செய்தார் .பின்னர் அவர் ...
கோவை செட்டிபாளையம் அருகே உள்ள ஓராட்டுக் குப்பை ‘நேரு நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி வளர்மதி (வயது 28 )இவர்களுக்கு மணிஷா (வயது 5 )என்ற மகள் உள்ளார்.சிலம்பரசன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த வளர்மதி தனது மகள் மனிஷாவுடன் கடந்த 16ஆம் தேதி வீட்டில் இருந்து எங்கோ மாயமாகிவிட்டார் ...
அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமான சூழல் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. பின்னர் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கூட்டரங்களில் இன்று காலை 10 ...
புதுடில்லி: மதுபான கொள்கை மற்றும் அதை நடைமுறைப்படுத்தியதில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க, புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை இன்று(அக்.,17) விசாரணைக்கு ஆஜராகும்படி, சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. லஞ்ச குற்றச்சாட்டுபுதுடில்லியில் முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ...
நரபலி கொடுத்த உடல் பாகங்களை விற்பனை செய்தால் நல்ல பணம் கிடைக்கும் என நினைத்து 2 நாட்களாக ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முகமது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது ...
சீனாவில் பல ஆண்டுகளாக ஒற்றை கட்சியின் ஆட்சி முறையே நடந்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அதிபர் பதவியை ஏற்று ஆட்சி நடத்தி வருவது வழக்கம். அந்த முறையில், ஒருவர் சீன அதிபராக 10 ஆண்டுகாலம் மட்டுமே பதவிவகிக்க முடியும் என்ற விதியிருந்தது. சர்வாதிகாரத்தை தவிர்க்க இருந்த இந்த விதியினை தற்போதைய அதிபர் ஜி ...
தைவான் மீது படைகளை பயன்படுத்துவது சீனாவின் உரிமை. தைவான் ஜலசந்தியில் பொருளாதார மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை ஊக்குவிக்க தயார். தைவான் மீது படைகளை பயன்படுத்தும் உரிமையை சீனா ஒருபோதும் கைவிடாது என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதிப்பட தெரிவித்துள்ளார். குடியரசு தைவானை சீனா தனது சொந்த பிரதேசமாக கருதுவதாகவும், முறைப்படி தைவான் சீனாவிற்கு சொந்தமான ...
இந்தியா தற்போது உலக அளவில் 3 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 2028ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா மிகப் ...
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணை நிரம்பியதையடுத்து கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் தற்போது ...












