கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையம், மணிகண்டன் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 50) இவர் அ.தி.மு.க. 87-வது வார்டு செயலாளராக பதவி வகித்து வந்தார் . நேற்று இவரது வீட்டில் மோட்டார் போடுவதற்காக சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து விட்டார். ...
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கபிலன் ( வயது 21) இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். நண்பருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவில் அறையின் கதவை திறந்து போட்டு தூங்கிவிட்டனர். அப்போது யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 2லேப்டாப் ,பணம் ரூ ...
கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் இருகூர் ரோடு கிருஷ்ண கவுண்டர் நகரை சேர்ந்தவர் ஞானதுரை. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சோனியா (வயது 24) இவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. செல்சியா ( வயது 6)டேனியல் ராஜா (வயது3) ஆகிய 2குழந்தைகள் உள்ளனர்.கடந்த 21ஆம் தேதி சோனியா தனது ...
கோவையில் தீபாவளி தினத்தன்று ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை சிலர் புகைபடம் எடுத்ததை பார்த்ததாக ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுனர் போலீசாரிடம் தெரிவித்தார். புகைபடம் எடுத்த நபர்களில் ஒருவர் முகமது ஷாரிக்கை போல இருந்ததாகவும் தலையில் குல்லா அணிந்து இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். நியூஸில் முகமதுஷாரிக் தனது வாட்ஸ் அப் DP யில் ஈஷா ...
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் பிரியதர்ஷன் (25) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் ...
கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், அழகிய வண்ண ஸ்டார்கள், பொம்மைகள் விற்பனை தொடங்கி உள்ளது. இதையொட்டி கோவையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன.கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற டிசம்பர் 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளை வண்ண நட்சத்திரம் மற்றும் அலங்கார பொருட்களால் அலங்கரிப்பார்கள். இயேசு கிறிஸ்து ...
கோவை: பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பா் ஆழியாறு, திருமூா்த்தி என 9 அணைகள் உள்ளன. இதில் பரம்பிக்குளம் அணை பி.ஏ.பி திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை, ஒருமுறை நிரம்பிவிட்டால் ...
கோவை: சபரிமலை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவை வழித்தடத்தில் செகந்தராபாத் – கேரள மாநிலம் கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- செகந்தராபாத் – கோட்டயம் செகந்தராபாத்தில் இருந்து நவம்பா் 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 ...
தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம், தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நகரம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது கோயம்புத்தூர். சுவையான சிறுவாணி குடிநீருக்கும், கொங்கு தமிழுக்கும், மிதமான தட்ப வெப்ப நிலைக்கும் பெயர் பெற்ற கோவை, இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இடமாக உள்ளது. சுமார் 200 ...
கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் செய்யது அன்வர் (வயது 22) சரக்கு ஆட்டோ டிரைவர். நேற்று இவர் சங்கனூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார் .அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். இதை செய்யது அன்வர் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ...













