கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.115.24 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. ராமகிருஷ்ண மிஷன் முதல் வண்ணான்கோவில் வரை சுமார் 1.4 கி.மீ. நீளத்துக்கு மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து வண்ணான்கோவில் வரை தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, தூண்களுக்கு இடையே கான்கீரிட் அமைக்கும் ...

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது நேரு வீதிக்கு ஷாப்பிங் வரவே அஞ்சும் அளவு வாகனங்களை நிறுத்த இடமின்றி தத்தளிக்கும் நிலை நீண்ட நேரம் தேடியும் இடமின்றி, அவசரத்திற்கு வாகனங்களை ஒரிடத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், டிராபிக் ஜாம் ஆகி போலீஸார் வாகனங்களை பறிமுதல் செய்யும் நிலை. இது தான் எல்லோரும் ...

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) பொருளாளரும், உத்தரப்பிரதேச ஒலிம்பிக் சங்கச் செயலாளருமான ஆனந்தேஸ்வர் பாண்டே, பல பெண்களுடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இந்த நிலையில், உயர் பதவியில் இருக்கும் விளையாட்டுத்துறை அதிகாரி ஆனந்தேஸ்வர் பாண்டேவின் இத்தகைய சர்ச்சையான புகைப்படங்கள் குறித்து, லக்னோ பிராந்திய விளையாட்டு உயரதிகாரிகள் கடந்த வாரம் அவரிடம் விளக்கம் ...

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.83 லட்சம் ரொக்கம், தங்கம் 305 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சொர்க்க வாசலை ...

அமெரிக்காவிற்கு அடுத்த பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா குறைந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைய முக்கியக் காரணமாக இருந்தது உற்பத்தித் துறை தான். தற்போது இதே உற்பத்தித் துறைக்குத் தான் பல பிரச்சனைகள் வந்துள்ளன, குறிப்பாக அமெரிக்கா – சீனா வர்த்தகப் போருக்கு பின்பும், சீனா – தைவான் பிரச்சனைக்கு பின்பும் சீனா-வை இனியும் ...

சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 7 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி அதிமுகவின் எடப்பாடி கோஷ்டியினர் பொதுக்குழுவை கூட்டினர். அப்பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதே நாளில் சென்னை ராயப்பேட்டை அதிமுக ...

ஓதிமலை சாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்றவரின் இருசக்கர வாகனத்தை திருடிய மூவர் கைது அன்னூர் போலீசார் விசாரணை… ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (40).இவர் தனது சொந்த வேலையாக கடந்த 23 ஆம் தேதி அன்று அன்னூர் வந்த பொழுது ஓதிமலை சாலையில் உள்ள சுமைதாங்கி பகுதியின் அருகே இரு சக்கர ...

ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் ...

தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 40 லட்சம் மோசடி: போலி நகைகளை அடைத்து அடகு வைத்த பெண் ஊழியர் கைது கோவை குனியமுத்தூர் ஐ.சி.எப் பின்காரப் நிதி நிறுவனம் மேலாளர் வினோத்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். நிதி நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த போது போல நகைகளை அடகு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கஞ்சா கடததல் வழக்கில் கைதான பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஈரோடு அருகே உள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ...