பாசி நிதி நிறுவனம் வழக்கு: குற்றவாளி இருவருக்கு 27 ஆண்டு சிறையும்  171.74 லட்சத்தி 50 ஆயிரம் அபராதம் – கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல நீதிமன்றம் தீர்ப்பு!!! திருப்பூர் பகுதியில் பாசி நிதி நிறுவனம் நடத்தியவர்கள் மோகன்ராஜ் கமலவல்லி கதிரவன் இவர்கள் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பல்வேறு ...

கோவையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலிசில் ஒப்படைத்தனர். கோவையில் அதிகரித்துவரும் சங்கிலி பறிப்பு நிகழ்வுகளால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த கண்ணம்மா என்ற 65 வயது பெண்மணி அந்தபகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்களை வாங்க சென்றுள்ளார். இந்த நிலையில் ...

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் ...

லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் போட்டியிட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தனது மனைவியுடன் கோ-பூஜை செய்து வழிபாடு செய்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் அவரது அமைச்சரவையில் இருந்தவர்கள் தொடர்ந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் வேறுவழியின்றி ...

சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலையால் மக்கள் சுரங்கப்பாதையில் தஞ்சம் புகுந்துள்ளனர். சீனாவில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் மின்தடை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீா்த்தேக்கங்களில் நீா்மட்டத்தின் அளவு பாதியாக குறைந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மின்சார விளக்குகள் மங்கலாக ஒளிர விட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ...

சுங்கச்சாவடிகளில் ஆண்டு தோறும் சுங்கக் கட்டணம் உயர்த்தும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்காண சுங்கக் கட்டண உயர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் உயர்த்தப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள ...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இதனையடுத்து சில நாட்களில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் பின் ஒருவர் மர்மமான முறையில் இறந்தனர். சயான் தனது குடும்பத்தோடு காரில் ...

இபிஎஸ் தரப்பில் அங்கீகாரம் இல்லாததால் செல்லூர் ராஜு ஓபிஎஸ் பக்கம் சாய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஓபிஎஸ்சை கட்சியில் இருந்து நீக்கியபோதுகூட இது அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்படும் பிரிவு போன்றது, எல்லாம் விரைவில் சரியாகி விடும் என அவர் பேசிவந்த நிலையில் இந்த பேச்சு அடிபடுகிறது. இருக்கும் அரசியல்வாதிகளிலேயே வித்தியாசமானவர், எதார்த்தமானவர் முன்னாள் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு எஸ்டேட்டை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் உடுமலையில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் மாணவிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல்லடம் கரடிவாவியை சேர்ந்த 16 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ...

தனியார் நிறுவனத்தில் காசோலைகள் திருடி ரூ. 42 லட்சம் மோசடி முன்னாள் ஊழியர்கள் 4 பேர் கைது. கோவை: கோவை திருச்சி ரோட்டில் தனியார் கார் விற்பனை ஷோரூம் உள்ளது .இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடசுப்பிரமணி ( வயது 48 )என்பவர் கணக்குப் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென்று வேலையில் ...