கோவை பீளமேடு- வடகோவை ரெயில்வே தண்டவாளம் அவராம்பாளையம் அருகே 40 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரின் உடல் ரெயிலில் மாட்டி கொண்டது. 50 மீட்டர் தூரம் இழுத்து வந்து உடல் சாலையில் விழுந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு ...

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வருகிறார். இவர் கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அந்த கல்லூரி மாணவி கூறியிருப்பதாவது:- நான் பீளமேட்டில் எனது தாயார், சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறேன். இந்த நிலையில் எனது பாட்டி ...

கோவை டிச 3 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வீரேந்திர பஸ்வான். இவரது மகன் ஆகாஷ் குமார் ( வயது 19 )இவர் நெகமம் அருகே உள்ள காட்டம்பட்டியில்நாகராஜ் என்பவருக்கு சொந்தமானதோட்டத்தில் தங்கியிருந்து கூறி வேலை செய்து வந்தார். நேற்று இவர் தோட்டத்தில் இருந்த பவர் ட்ரெய்லரை எடுத்து ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக மாமரத்தில் ட்ரெய்லர் ...

கோவை அருகே உள்ள குறிச்சிஅய்யாசாமி வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி ( வயது 44) , இவரது மகள் லதா. அவரது வீட்டில் சத்தமாக ரேடியோ வைத்து கேட்டுக் கொண்டிருந்தார். இதை அவரது அண்ணன் ராஜேஷ் கன்னா (வயது 42) ரேடியோ சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதை அண்ணன் ரமேஷ் கண்டித்தார்.இதனால் ...

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று சூலூர் பிரிவு பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒடிசாவை ...

கோவை வெள்ளலூரைச் சேர்ந்தவர் சரவணன்.இவரது மகன் அன்பழகன் (வயது 24). பட்டதாரியான இவர் வேலை தேடிக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று அன்பழகன் தனது பேஸ்புக் பக்கத்தில் வேலை வாய்ப்பு ஏதாவது உள்ளதா என தேடிக் கொண்டிருந்தார். அப்போது வேலை சம்பந்தமாக ஒரு லிங்க் வந்தது. அதனை அழுத்தி அன்பழகன் உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் அன்பழகனை வட ...

கோவை பேரூரை அடுத்த பச்சாபாளையத்தில் சமையல் எண்ணை விற்பனை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று பெண் ஒருவர் வந்தார். அவர் அந்த கடையில் தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை கொடுத்து 1 லிட்டர் எண்ணை வாங்கினார். கடையில் இருந்த பெண் வியாபாரி எண்ணைக்குறியான பணத்தை எடுத்து மீதி பணத்தை கொடுத்தார். பின்னர் அந்த ...

கோவை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக வெயில், மழை, குளிர் என பருவநிலை மாறி மாறி வருகிறது. இதை மக்கள் பொருட்படுத்தாமல் இருப்பதால், காய்ச்சல், சளி, இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் அசுத்தமான குடிநீர் குடிப்பதாலும், மழைநீரில் நனைந்த உணவுகளை உண்பதாலும் சளி மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படுகிறது.வைரஸ் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று விளாங்குறிச்சி ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் பிரபல வழிப்பறி கொள்ளையன் என்பது தெரியவந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கோவை மாநகரில் 3 வழிப்பறி வழக்குகளிலும், மாவட்டத்தில் 2 வழிப்பறி வழக்கிலும் சம்பந்தப்பட்ட ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு எஸ்.ஆர். லே- அவுட்டை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு 2 இளம்பெண்கள் வந்தனர். அவர்கள் தேவராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறி கொண்டு இருந்தார். திடீரென அந்த பெண்கள் தேவராஜின் முகத்தை ...