திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டை, ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலை ஆண்டவர் திருக்கோவில் உள்ளது .இந்த கோவில் 40 ஆம் ஆண்டு கொடை விழா நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.நேற்று அன்னதானம், கணபதி பூஜை , மகா கணபதி பூஜை கணியான் மகுடம் பாடுதல் சாஸ்தா சிறப்பு பூஜை போன்ற ...
கோவை : ஈரோடு , கோட்டை பகுதியில் உள்ள காசி அண்ணா வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் தாரகா (வயது 22)இவர் கோவை ராம்நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி பணியின் நிமித்தமாக திருப்பூருக்கு சென்றிருந்தார்.பணி முடிந்து இரவில் திருப்பூரில் இருந்து பஸ்சில் கோவைக்கு ...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ...
லாகூர்: பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் விற்கப்படுகிறது. பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்ய அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பருவநிலை மாறுபாடு காரணமாக அந்த நாட்டில் கடந்த 3 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. ...
சென்னை : ”மக்கள் மருந்தகங்கள் வாயிலாக, கடந்த நிதியாண்டில் மக்களின் 5,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது,” என, மத்திய மருந்து மற்றும் மருத்துவ கருவிகள் துறை தலைமை செயலர் அதிகாரி ரவி தாதிச் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள மருந்தகத்தில், பிரதமரின் மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய அவர் பேசியதாவது:நாட்டில் 8,700 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் ...
மது வணிகம் மூலமான கலால் வரி வருவாய் இரு மடங்காக உயர்ந்திருப்பது வேதனையளிப்பதாகவும், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பா.ம.க.தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்புகளின் பிடியிலிருந்து ...
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, கடந்த சில ஆண்டுகளாக அசூர வளர்ச்சியை அடைந்து இருக்கிறார். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்து வருகிறது அதானி குழுமம். இப்படி தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் ஏற்றம்கண்டு வரும் அதானி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ...
சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் கட்டணத்தைக் குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், 25 சதவீத இடத்தை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவருக்கான கல்விச்செலவை ...
கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து ஜவுளி போன்ற பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக பிற நாடுகளுக்கு செல்கின்றன. துறைமுகம் வழியாக பிற பகுதியில் இருந்தும் மேற்கு மற்றும் தென்மாவட்டத்திற்கு பல்வேறு பொருட்களும் வருகின்றன. இவை தவிர, பிற மாநிலங்களில் இருந்தும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தொழிற்சாலை சார்ந்த பொருட்கள் கன்டெய்னர் லாரிகளில் ...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. உயா்கல்வியின் வளா்ச்சி தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பங்கேற்கும் மாநாடு சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முன்னதாக, ஆகஸ்ட் 17ஆம் தேதி ...