கோவை:மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் மிந்து ஹாசி.இவர் கோவை காந்தி பார்க் சுக்கிரவார் பேட்டையில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தி இருப்பதாக கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு புகார் வந்தது .அதிகாரி விஜயகுமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 16 ...

கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்தவர் பக்ருதீன் (வயது 54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று அங்குள்ள டீக்கடை முன்பு தனது மொபட்டை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டார். ...

கோவை விளாங்குறிச்சி ரோடு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 48 )காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பேக்கரி முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி அவரிடம் பணம் கேட்டார், அவர் கொடுக்க மறுத்தார் .அதனால் அவர் வைத்திருந்த ...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் முடிவடைந்த நிலையில் அஜித் தனது நண்பர்களுடன் வட மாநிலங்களில் பைக் ரைட் சென்று கொண்டிருக்கிறார். அவர் பைக் ரெய்டு மற்றும் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினம்தோறும் இணையத்தில் ...

மதுரை மாட்டுத்தாவணியில் டைடல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “பாண்டியர் காலத்தில், தமிழ் வளர்க்கப்பட்ட மதுரையில் தற்போது தொழில்துறை வளர்கிறது . புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென்மாநிலங்களை சேர்ந்தவை. மதுரையில், சிறு, குறு, நடுத்தரத் ...

சென்னை : எனது பதவி தொண்டன் கொடுத்த பதவி. பர்மனன்ட் பதவி. ஸ்டாலின் சொல்வது போல டெம்பரவரி பதவி இல்லை. ஸ்டாலின் அவர்களே உங்களைத்தான் உங்கள் அப்பா கடைசி வரை நம்பாமல் டெம்பரவரி பதவியிலேயே வைத்திருந்தார் என விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. சென்னை வடபழனியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் ...

அங்கீகாரம் இல்லாத மனையை பத்திரம் பதிவு செய்ய மறுப்பதற்கு பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை வரன்முறை செய்யும் திட்டத்தை கடந்த 2017ல் மே ...

கரூர் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க., – எம்.எல்.ஏ., ஒருவர், தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருப்பதால், அத்தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என கூறப்படுகிறது.இது குறித்து, தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், தி.மு.க.,  எம்.எல்.ஏ.,க்கள் கு.க.செல்வம், டாக்டர் சரவணன் ஆகிய இருவரும் பா.ஜ.,வில் ...

கோவை மாவட்டம்’ கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 48) வியாபாரி. இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவத:- எனது கடைக்கு பொருட்கள் வாங்க அடிக்கடி வரும் வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் வந்தார். அவர்கள் கோவையில் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பணிக்கம்பட்டி சின்னைய கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் பண்ணாரி ( வயது 55 )இவரது மகன் கோபால் (வயது 28)இருவரும் நேற்று உடுமலை- பல்லடம் ரோட்டில் மினிவேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை மகன் கோபால் ஓட்டினார் .சின்ன புத்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பிக்அப்வேனும் இவர்கள் சென்ற மினிவேனும் நேருக்கு ...