ஊட்டி : ”திராவிட இயக்கங்களுக்கு ஆபத்து வந்தால் ஆன்மிகத்தை தேடுவர்,” என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், ஊட்டியில், பா.ஜ., சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: மோடி ஆட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு அளிப்பதால், வரும் 2024ம் ஆண்டு லோக்சபா ...

நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “வர்ணம், ஜாதி போன்ற கருத்தியல்களை நாம் முற்றிலும் தவிர்க்கவேண்டும்” என கூறியுள்ளார். மேலும் தற்போது உள்ள நிலையில், சாதிகள் மற்றும் வர்ணங்கள் போன்றவை இப்போது தேவையில்லை” என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “சமூகத்தில் அனைவரும் சமம் என்பதே இந்திய ...

சென்னை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளிடம் இருந்து பட்டாசுகளை பறிமுதல் செய்யவும், பட்டாசு பார்சல்களை பறிமுதல் செய்யவும் தெற்கு ரயில்வே தனிப்படை அமைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஊர்களுக்கு தீபாவளியைக் கொண்டாட ரயிலில் பயணம் செய்வார்கள். அப்படி செல்லும் போது, மக்கள் தங்கள் சாமான்களோடு பட்டாசுகளை எடுத்துச் ...

காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் இணையவழியில் வகுப்புகள் நடத்தி வருவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு அக்.10-ம் ...

போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல்: கோவையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை… கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வீட்டை சோதனையிட்ட பொழுது ...

திருக்குறளில் உள்ள ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டு, உள்நோக்கத்துடன் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார். சென்னை அண்ணா பல்லைக்கழகத்தில் நடைப்பெற்ற திருக்குறள் மாநாடு 2022ல் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்றவுடன் எனக்கு திருக்குறள் புத்தகம் தான் முதலில் வழங்கப்பட்டது, திருக்குறள் நூல் பக்தியுடன் துவங்கி, ...

கொலை வழக்கில் கைதான ராக்கெட் ராஜாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பலத்த பாதுகாப்புடன் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த இளைஞர் சாமிதுரை(26) கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள ...

கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பா ளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று கனகராஜூம், அவரது நண்பரான புளியம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரிசீயனான வெங்கடேஷ் (31) ஆகியோர் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள லாரி அசோசியேசன் சங்க அலுவலகம் முன்பு அமர்ந்து மது ...

கோவையில் வீட்டுக்குள் நுழைய முயன்ற யானை: போ போ என மெதுவாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்… கோவை மாவட்டம் சின்ன தடாகம் வனப்பகுதியில் தற்போது 20க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது இந்த யானைகள் இரவு நேரங்களில் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து வருகிறது இந்நிலையில் நேற்று பன்னிமடை பகுதிக்குள் இரவு கூட்டத்துடன் வந்த ...

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாகக்களில் அங்கன்வாடிகளில் பணி வாங்கி தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் வரை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக ...