தெலங்கானாவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்காரெட்டி மாவட்டம் இப்ராகிம்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 25ஆம் தேதி, பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. அதில் 34 பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்களில் 4 பெண்கள் இரு தினங்களுக்கு ...

சென்னை: நாடு முழுதும் இன்று ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக, 2021ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் ...

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம், ‘முன்னா’ என்ற பெயரில் 2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இடம் பெயரும் தொழிலாளர்கள், விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் வசதிக்காக ‘சோட்டு’ என்ற பெயரில் 5 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ‘முன்னா’ என்ற பெயரில் 2 கிலோ ...

பதிவு தபால் மற்றும் பார்சல்களுக்கு ‘யுபிஐ க்யூஆர் கோடு’ ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் புதிய வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது; “மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணு சேவையை அறிமுகம் செய்து வருகிறது. ...

வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு 16 கோடி டாலா் (சுமாா் ரூ.1,273 கோடி) நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று உலக நாடுகளை ஐ.நா.கோரியுள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் இன்னலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு மக்கள் மீது பருவமழை இரக்கமற்ற தாக்குதலை ...

ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது. விநாயகப் பெருமான், விக்னஹர்தராகவும், மங்கலமூர்த்தியாகவும் கருதப்படுகிறார். இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், ...

கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தற்கொலை, விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இன்று வெளியிட்டுள்ளது. அந்த ...

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் தொடங்கப் போகும் தனி கட்சிக்கு காங்கிரஸ் கட்சியினர் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரின் 51 தலைவர்கள் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சீனியர்களை கலந்து ஆலோசிப்பது இல்லை; ராகுல் காந்தியின் பிஏ கூட ...

இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உலகின் 3ஆவது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார். ஆனால் இந்தியாவில் மிக அதிக கடன் வாங்கிய நிறுவனங்களின் பட்டியலிலும் அவரது நிறுவனம்தான் முன்னணியில் இருக்கிறது. அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 3ஆவது பெரிய பணக்காரர் ...

நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக  விநாயகர் சதுர்த்தியின் புனித நாளில்  விநாயகர் சதுர்த்தி கொண்டாடும்  இந்தியர்கள் அனைவருக்கும் எங்களது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் . ஞானம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமான விநாயகரின் பிறந்தநாள், விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த தருணத்தில் அன்பு, அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சி ஏற்பட விநாயகனை வழிபடுவோம்  .எந்த காரியம் ஆனாலும்  விநாயகரை ...