கோவை ஆலாந்துறையை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த இளம்பெண் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு வந்தார். அந்த இளம்பெண் வீட்டில் யாரிடமும் ...
கோவை பீளமேட்டில் உள்ள டாக்டர், ஜெகநாதன் நகர் 4வது வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 77) இவர் தினமும் அந்த பகுதியில் நடைபயிற்சி செய்வார் .நேற்று அங்குள்ள 4 -வது வீதியில் நடந்து சென்றார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் ...
கோவை பக்கம் உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி ( வயது 25 )இவர் தனது மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் நிறுத்தியிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.இது குறித்து சூலூர் போலீசில் ஹரி புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி கல்லூரி மாணவர்கள் 2பேரை கைது செய்தனர் .விசாரணையில் அவர்கள் ...
கோவை: மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தன்னார்வலர்களை முழு நேர ஊழியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும், ஊழியர் வங்கி கணக்கில் ஊதியத்தை செலுத்த வேண்டும், தீபாவளி பண்டிகைக்கு 1 மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு ...
கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள குரும்பபாளையம் ரோட்டில் தனியார் சொந்தமான ஒட்டல் உள்ளது.இங்கு திருவாரூர் மாவட்டம் ,நன்னிலம் பக்கம் உள்ள செம்பிய நல்லூரை சேர்ந்த சுதாகர் மகன் யோகேஷ் ( வயது 18 )என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்த ஓட்டலுக்கு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 49) என்பவர் ...
கோவை அருகே உள்ள இருகூர் ,சிவசக்தி நகரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மகன் அருள்குமார் (வயது 32) சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கொரோனா பரவல் காரணமாக தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெள்ளலூரில் உள்ள தனது ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அப்போது தேசிய பார்வையற்றோர் இணையத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சுமார் 50 ஆண்டுகளாக தேசிய பார்வையற்றோர் இணையம் செயல்பட்டு வருகிறது. இதில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைந்து ...
கோவை சவுரிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் செல்வம். இவர் கோவையில் உள்ள பிரபல மில்லில் கணக்கு மேலாளராக மேனேஜராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவரது நிறுவனத்தை தொடர்பு கொண்ட திருப்பூர் வடிவேல் நகர் பகுதியில் சேர்ந்த கதிரவன் என்பவர் தான் கிரீன் எக்ஸ்போர்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தங்கள் நிறுவனத்திற்கு ...
கோவை: 151-வது பிறந்த நாள் விழாவையொட்டி கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்டத்தில் வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இங்கு அவர் 2 வருடம் 4 மாதம் ...
கோவை மணியக்காரன் பாளையம் பக்கம் உள்ள மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் ( வயது 28) பில்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி கும்பிடசென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ...