பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்களில் 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா். பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்களில் 11 வழக்குகளில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை ...

சென்னை : தமிழக இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபுவின் உடன் பிறந்த அண்ணன் தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தலில் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேகர்பாபு 2011 ஆம் ஆண்டு ...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சியில் உள்ள எட்டியாபுரம் எட்டியம்மன் கோவில் தெருவில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். சமூக அக்கரை கொண்ட இவர் திமுக வார்டு செயலாளராகவும் இருந்துள்ளார்.இதனிடையே தனது பகுதியில் லோகேஸ்வரி விற்கும் கள்ளச்சாராயத்தால் பல இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானதை தெரிந்து கொண்ட அவர் லோகேஸ்வரியை தனியாக சந்தித்து கண்டித்துள்ளார். ...

சிறுமியின் வழக்கில் 600 பக்கங்களை கொண்ட சாட்சியங்களின் வாக்குமூலம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இதில் மொத்தம் 96 பேர் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.. சென்னை சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சார்பில் ...

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தலைவர் பதவியைத் தவிர்த்ததால் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவரல்லாது வேறு ஒருவர் தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான சசி தரூர் இருவரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்குப் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து காங்கிரஸ் தொடர் ...

திருப்பூர்: ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய சில கருத்துகள் பேசுபொருள் ஆகியுள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை சார்பில் ஆன்மீக நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து ...

*5 ஆண்டுகள் நீங்கள் முழுமையாக ஆட்சி செய்து முடிக்க பாருங்கள் 2024 – ல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்* இந்து விரோத போக்கை தி.மு.க அரசு கடை பிடிப்பதாக கூறியும்,பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்களை கைது செய்ததை கண்டித்தும் தமிழக பா.ஜ.க சார்பில் ...

பா.ஜ.க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கைது செய்ததை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேரலை.. ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நேரலை… http://hdserver.singamcloud.in:1935/lotusnews/lotusnews/playlist.m3u8 ஆர்ப்பாட்டத்திற்கு வரும் பா.ஜ.க தொண்டர்கள் ...

பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக பிரமுகருக்கு சொந்தமான ஆம்னி பேருந்தில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு ...

 மகாளய அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம்காவிரி ஆற்றில் பல்லாயிரக்கணக்கானோர் புனிதநீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சதுரகிரியில் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இது பிதுர்கர்மா செய்ய உகந்த நாளாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் ...