கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை அடிக்கடி பெய்துள்ளது. இதனால் பி.ஏ.பி திட்டத்திற்குட்பட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாகி முழு அடியை எட்டியது. இதேபோன்று வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் இருந்தும், பி.ஏ.பி திட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி முழு அடியை எட்டியது. ...

கோவை பள்ளபாளையம் சிந்தாமணி புதூரை சேர்ந்தவர் இளமாறன். இவர் பழைய டெக்ஸ்டைல் எந்திரம் மற்றும் உதிரிபாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வெள்ளலூர் சாலையில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த குடோனில் போதிய வசதி இல்லாததால் அந்த பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி ...

கோவை மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.இவற்றில் சுமாா் 1,500 காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், கோவை மாநகரில் சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக கூறப்பட்டு வந்தது.போதிய அளவில் காவலா்கள் இல்லாததால் குற்றச் சம்பவங்களில் ...

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சேர்ந்தவர் மேகல பிரியா. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணி புரிந்தார். இவர் ரத்தினபுரி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அவர் பணிக்கு செல்லவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண்ணுடன் பணி புரியும் சக ...

கோவை போத்தனூர் ரெயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி கால்கள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ ...

கூகுள் மேப் அப்டேட் செய்யப்படாததால் குரூப் ஒன் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி கோவை பீளமேடு பகுதி நேஷனல் மாடல் பள்ளி இன்று குரூப் ஒன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது இதில் 45 அறைகளில் தேர்வாளர்கள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர் இந்த நிலையில் கோவை வடவள்ளி சேர்ந்த ஐஸ்வர்யா குரூப் ஒன் தேர்வு ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவர் பி.என். புதூர் மருதமலை ரோட்டில் ஒட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் பூட்டை உடைத்து அங்கிருந்த பணம் ரூ.3 ஆயிரத்தை திருடிக் கொண்டு ஒரு ஆசாமியை வெளியே வந்தார். இது குறித்து பன்னீர் செல்வத்துக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர் .அவர் விரைந்து வந்து அந்த ...

கோவை : நீலகிரி மாவட்டம் ஊட்டி பர்வில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் விமல் ராஜ் .இவரது மனைவி ஜெஸ்டின் வினோதினி ( வயது 43) இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் .இவரது விமல்ராஜ்க்கு இருதய பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி ...

கோவை ராமநாதபுரம் சுங்கம், காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் .இவரது மகள் பிரீத்தி (வயது 21) இவர் காந்திபுரத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிரபாகரன் என்பவர் இவரை வழிமறித்து ஏன் நான் ...

கோவை : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கரா பகுதியை சேர்ந்த சஜீவ் கருண் (வயது 35 )இவர் “ஜென் டூ ஜென் “என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டியில் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்று அறிவித்தார். மேலும் சிலரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தால் ரூ. ...