கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் மணி என்ற ஜனா மணி (வயது 39) சமையல் தொழிலாளி. நேற்று இவர் வேலை முடிந்து உக்கடம் என்.எச். ரோடு பகுதியில் நடந்து சென்றார் .அப்போது இவரை 4 பேர் வழிமறித்து கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டனர்.அவர் கொடுக்க மறுத்ததார். இதனால்  கத்தியை காட்டி ...

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் எஸ். பி. நகரை சேர்ந்தவர் ஜெயசீலன்.  இவரது மனைவி மெர்சி ருபீனா ( வயது 37 ) இவருக்கும் டாட்டா பாத் டாக்டர். ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்த பிரடெரிக் ஜோசப் என்பவருக்கும் 3-1- 2018 அன்று திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது 2 -வதுதிருமணம் ஆகும். மெர்சி ரூபினாவுக்கு ...

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் நேரில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்களுக்கு மத்திய அரசின் மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற கடைசி தேதி நவம்பர் 24 என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக மாணவர்கள் சேர்க்கை இது நாள் வரை நடத்தி ...

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,முத்து நகரை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது61) இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோடு சென்ட்ரல் ஸ்டுடியோ சந்திப்பில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு டிப்பர் லாரி இவர் மீது மோதியது. இதில் நந்தகோபால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இது குறித்து ...

கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கல்லூரி அருகே உள்ள காலி இடத்தில் கஞ்சாவை தரையில் புதைத்து வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது .இது தொடர்பாக ஒடிசா ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் ...

நான் தாங் டெங்கு … ஊது வேண்டா சங்கு … டெங்கு விழிப்புணர்வு குறித்து சம்பத் என்பவர் கொசு வேடம் அணிந்து விழிப்புணர்வு … மழைக் காலம் என்றாலே மனசுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் பதற்றம் பீதி. மழைக் கால தொற்று நோய்கள் ஏதேனும் பொது மக்களை ஆட்கொண்டு பெரும் ஆபத்தை நோக்கி பயணிக்க வைத்து ...

கோவை – லோக்மன்யா திலக் இடையே இயக்கப்படும் ரயிலில் ( லிங்க் ஹாப்மேன் புஷ் (எல்.ஹெச்.பி.) எனப்படும் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை – லோக்மன்யா திலக் (எண்: 11014), ...

நீலகிரி மாவட்டம், பாலடாவில் உள்ள பழங்குடியினா் ஆய்வு மையத்தில் புகைப்படக் கண்காட்சி மற்றும் தகவல் மையத்தை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தாா். பின்னா் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியதாவது- தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமாா் 8 லட்சம் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா். இது மொத்த ...

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றும் பயங்கர சத்தத்துடன் வேகமாக சாலைகளில் சென்றன. அதில் சென்ற வாலிபர்கள் ‘வீலிங்’ செய்தபடி பாய்ந்து சென்றனர். இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு திரண்ட அவர்கள், அதே ...