கோவையை அடுத்த சூலூரில் உள்ள நல்ல தண்ணீர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கோமதி ( வயது 65) இவர் நேற்று தாளக்கரையை சேர்ந்த சிங்காரவேலன் மனைவி உஷா (வயது 32) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்து சென்று கொண்டிருந்தார். சுல்தான்பேட்டை பால் கம்பெனி அருகே சென்றபோது அங்குள்ள வேகத்தடையில் இவர்கள் ...

மேட்டுப்பாளையம் அருகே காரமடை டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 54). இவர் கண்ணார்பாளையம் நால்ரோடு பகுதியில் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் இன்று கடை திறப்பதற்காக நேற்று முதல் கடையில் பணியாற்றி வந்தனர். உணவகத்தில் அதே பகுதியை சேர்ந்த நாகராணி (வயது 38). இவரது மகன் அருண் (20). ஆகியோர் வேலை செய்து ...

கோவை: அசாமை சேர்ந்தவர் உமேஷ்பொன்னியா (வயது 19). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு குடும்பத்துடன் கோவை வந்தார். இங்கு சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி அங்கு வேலை செய்து வந்தார். இந்தநிலையில் உமேஷ்பொன்னியா ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணிடம் அவர் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை டீச்சர்ஸ் காலனியில் நூற்றுகணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியருப்புகளை சுற்றி பல கடைகள் உள்ளது. மேலும் இந்த டீச்சர்ஸ் காலனி பகுதி கோவை- மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலை ஆகும். எனவே அந்த பகுதியில் அதிக மக்கள் பயன்பாடு உள்ளதால் மக்கள் அந்த பகுதியில் ஏ.டி.எம் எந்திரம் ...

கோவை ரத்தினபுரி, தயிர் இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி தேவி ( வயது 27) கூலித் தொழிலாளி .இவர் நேற்று சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள ஜி.வி.டவரில் தண்ணீர் டாங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார் .இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.தீயணைப்பு ...

கோவை : அதிமுக ஆட்சியின் போது எல்.இ.டி விளக்கு கொள்முதல் தொடர்பாக ரூ. 500 கோடி ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ் பி. வேலுமணி அவரது நெருங்கிய நண்பர்கள் சந்திர பிரகாஷ் சந்திரசேகர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து ...

கோவை ,சிங்காநல்லூர் எஸ்.ஐ .எச். எஸ் காலனியில் உள்ள ,ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) இவர் கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலூர் மாவட்டம் ,காட்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு ...

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 52) இவர் கணுவாய் திருவள்ளுவர் நகரில் உள்ள தனியார் மெட்டல் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.நேற்று தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது கை மின் ஒயரில் பட்டது.இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் ...

கோவை அருகே உள்ள குறிச்சியில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு அருகே உள்ள அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கோவை டாடாபாத்தில் உள்ள அவுசிங் டிவிஷன், நிர்வாக அதிகாரி,எட்வின் சுந்தர் சிங் தலைமையில் அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்றனர்.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது ...

மாஸ்கோ: உக்ரைனில் அந்நாட்டு ராணுவத்திடம் தோற்று ரஷ்ய படைகள் பின்வாங்குவதால் அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக ரஷ்யாவில் அதிருப்தி நிலவுகிறது. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. கடந்த பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியது. ஒரு சில வாரத்தில் முடிந்து விடும் என கருதப்பட்ட இந்த போர், ...