கோவையை அடுத்துள்ள, ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள்,சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் கூறியது, எங்கள் பேரூராட்சியில் சுமார் 2000 குடும்பங்கள் உள்ளது . பேரூராட்சியில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் கிராமத்தில் பொது மின்மயானம் அமைக்க , பொதுமக்களிடமும் ஆலோசனைகளை கேட்காமலும் ,கூட்டங்கள் போடாமலும் , பொது அமைப்புகளிடம் கருத்துக்களை கேட்காமலும்,பெரும்பான்மையான பொதுமக்களின் கருத்தை பொருட்படுத்தாமல், பொது மின்மயானம் கொண்டு ...
சென்னை: ஓபிஎஸ் அனுமதித்தால் ரூ.41 ஆயிரம் கோடி தொடர்பான ரகசியத்தை வெளியிடுவேன் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்புக்கு முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் நேற்று முன்தினம், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தை கட்சி ரீதியாக 3 ஆக பிரித்து மாவட்ட ...
காஷ்மீர்: ஜம்மு – காஷ்மீரில், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிக் கொண்டிருக்கையில், மசூதியில் தொழுகை நடக்க, அது முடியும் வரை, அமித் ஷா தனது பேச்சை நிறுத்தியது, அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த யூனியன் பிரதேசத்துக்கான ...
பாலக்காடு: கேரளாவில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். கேரள மாநிலம் பாலக்காட்டில் தனியார் சுற்றுலா வாகனம் அரசுப் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி ராஜூ கூறுகையில், “நேற்றிரவு 11.30 மணிக்கு விபத்து நடந்துள்ளது. தனியார் பேருந்து அதிகமாகச் சென்று முன்னால் ...
அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்க இன்று சென்னை வருகிறார் சசி தரூர். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்கள் மல்லிகா அர்ஜுனா கார்க்கே, சசிதரூர் மற்றும் கே. என் .திரிபாதி மனுத் தாக்கல் செய்தனர். ...
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. உத்தராகண்டின் மலை மாவட்டமான பவுரிகல்யாணில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 52 பேர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணித்த பேருந்து சிந்து என்ற கிராமத்தின் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்தது. ...
1901-ம் ஆண்டு முதன்முதலில் 5 பிரிவுகளின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து 1969-ம் ஆண்டு ரிக்ஸ் வங்கி நன்கொடையாக அளித்த பணத்தைக் கொண்டு நோபல் பட்டியலில் பொருளாதாரத்துக்கான பரிசு சேர்க்கப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் ...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,778 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,778 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருவதால் புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,701 கன அடியிலிருந்து வினாடிக்கு ...
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா நேற்று துபாயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட இந்துக் கோயில் இந்த கோவில் ஜெபல் அலி வழிபாட்டு கிராமத்தில் அமைந்துள்ளது, இது பல்வேறு நம்பிக்கைகளின் 9 மத கோவில்களை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட குருத்வாராவை ஒட்டி இந்த புதிய இந்துக் கோயில் அமைந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சகிப்புத்தன்மை மற்றும் நல் ...
தசரா விழாவில் நடந்த விபரீதம்… ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான 40 பேர்.. 8 பேர் சடலமாக மீட்பு..
மேற்குவங்க மாநிலத்தில் தசரா விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின் இறுதி நாளில் துர்கா சிலையைப் பொதுமக்கள் ஆற்றில் கரைப்பார்கள். இந்த வகையில் ஜல்பைக்குரி மாவட்டத்தின் மல்பஜாரில் ஓடும் மால் ஆற்றில் பொதுமக்கள் பலர் துர்கா சிலையைக் கரைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 40க்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ...