கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்து : 5 பேர் கைது  கோவையில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்ததில் கார் பல துண்டுகளாக சிதறியது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்தக் காட்சிகளின் ...

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்து : சி.சி.டி.வி காட்சிகள் பதிவான 4 பேர் யார்? – காவல் துறை விசாரணை கோவையில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்ததில் கார் பல துண்டுகளாக சிதறியது. இந்நிலையில் ...

சிலிண்டர் வெடித்தால் எப்படி பால்ஸ் குண்டுகள் இருக்கும் ? இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!!! கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்தித்தார்:- அந்த சந்திப்பில் அவர் கூறும் பொழுது.. சிலிண்டர் வெடித்தால் எப்படி பால்ஸ் குண்டுகள் இருக்கும். காவல்துறை இந்த விவகாரத்தை சரியாக விசாரிக்க வேண்டும். ...

கோவையில் கோவில் முன்பு காரிலிருந்த சிலிண்டர் வெடித்த விவகாரம்: உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியவந்தது… கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை கோவில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து. இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 ...

காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது: கார் இருந்த நபர் உடல் கருகி உயிரிழப்பு – கோவையில் பரபரப்பு கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறி உள்ளது. சத்தம் கேட்ட அருகில் இருந்த பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் , காவல் துறைக்கும் தகவல் ...

அரசு வேலை வாங்கி தருகிறேன் மருத்துவர் என கூறி மோசடி: பெண் உட்பட இருவருக்கு வலை… அரசு வேலை வாங்கித் தருவதாக, பட்டதாரியிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானைச் சேர்ந்தவர் முருகன், 25 பி.இ., படித்தவர். இவரது சகோதரர் வெள்ளைபாண்டி பி.சி.ஏ., பட்டதாரி. ...

தீபாவளி கொண்டாடும் நாட்டு மக்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்… அனைவரது வாழ்விலும் இருள் அகன்று ஒளி வீசட்டும்…   தீப ஒளி திருநாள் என்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.   இந்த ஆண்டு அக்டோபர் 24  தீபாவளி நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி இனிப்புகள் வழங்கி ,பாதுகாப்புடன் பட்டாசு வெடித்து கொண்டாட ...

கோவை சாய்பாபா காலனி ,கே .கே .புதூர் சின்னச்சாமி விதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அம்சவேணி (வயது73) .இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மாலையில் இவர்வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் இவரது கழுத்தில் கிடந்த 2 ...

கோவை சவுரிபாளையம், கருணாநிதி நகரை சேர்ந்தவர் முகுந்தன் (வயது 33 )இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் காந்திபுரம், சத்தி ரோடு, அலமுநகரை சேர்ந்த விஜயகுமார் என்ற விஜய் ( வயது 32)என்பவரும் நண்பர்கள்.இந்த நிலையில் விஜயகுமார் தனது நண்பர் முகுந்தனிடம் 12 -7 -20 21 அன்று ரூ.25 லட்சம் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மாணிக்கா என்.சி. யை சேர்ந்த செங்குத்துப்பாறை எஸ்டேட் பகுதியில் நேற்று காலை தேயிலை தோட்டத்திற்கு மருந்து தெளிபதற்காக எஸ்டேட் மருந்து கிடங்கில் இருந்து வட மாநில தொழிலாளி சஞ்சய் மற்றும் முருகன் ஆகிய இருவரும் டிராக்டர் மூலம் மருந்தை எடுத்து 38 ம் நம்பர் தேயிலைத் தோட்டத்திற்கு சென்று ...