கோவை தெற்கு உக்கடம் , ஜி .எம் .நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 38 )இவர் தனது நண்பர் அசாருதீனுடன் சேர்ந்து தெற்கு உக்கடம் ,ரோஸ் பார்க், 3-வது வீதியில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது மரக் குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. இதில் குடோனில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மரங்கள் எரிந்து ...

கோவை என்.எச் .ரோடு ,சந்திரன் வீதியைச் சேர்ந்தவர் குதாரத்துல்லா , இவரது மனைவி முபாரக் ஜான் ( வயது 40) இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார் .நேற்று இவரது வீட்டிலுள்ள பாத்ரூமில் குளிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள பெரிய புத்தூர், அன்னூர் ரோட்டை சேர்ந்தவர் குமாரசாமி. அவரது மனைவி சரஸ்வதி ( வயது 60 )இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கு சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரஸ்வதி நேற்று உடுமலையில் உள்ள தனது ...

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சர்வதேச விமான வசதி இல்லாத நாடுகளுக்கும் கூட பாண்டட் டிரக் சேவை மூலம் சரக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.காய்கறிகள், பழங்கள், பூ, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், வார்ப்படம், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ...

கோவை வடவள்ளியை அடுத்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் மனோகரன் (வயது 49). இவர் வீரகேரளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும், அ.தி.மு.க.வில் செயலாளராகவும் உள்ளார். மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா (37). சேலை வியாபாரம் செய்து வந்தார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாைளம், காரமடை ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகள் ஆகும். இங்கு புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டு பன்றி, காட்டெருமை உள்பட ஆபத்தான விலங்குகளும், மயில், மான், முயல், தேவாங்கு, குரங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் சிறுத்தை, யானை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை ...

கோவை மதுக்கரையை அடுத்த வலுக்குப்பாறையை சேர்ந்தவர் காளிசாமி (வயது 60). தொழிலாளி. அவர் கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். அதற்காக அவர் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். காளிசாமிக்கு புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது. சிகிச்சை பெற்று வருவதால் டாக்டர் அவரை புகை பிடிப்பதை கைவிடுமாறு அறிவுரை ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரவீனா பல்லடத்தில் அழகு நிலையம் நடத்திவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவீனாவின் தாய் பிலோமீனாள் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளை 2 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார். ...

ஊட்டி, 2-ம் பருவ சீசனை முன்னிட்டு, ஊட்டியில் அரசினா் தாவரவியல் பூங்காவில் தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில், மலா் காட்சி மாடத்தில் மலா்த்தொட்டிகளை அடுக்கும் பணிகளை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். பின்னர் அமைச்சா் ராமச்சந்திரன் கூறியதாவது:- ஊட்டி அரசினா் ...

கோவை: ஆட்டோ தம்பி என்ற பெயரில் ஆட்டோவில் நம்மை தேடி வரும் நூலகத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நாளை தொடங்கி வைக்கிறார். கோவையில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பயணத்திற்கு ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ஆட்டோவில் பயணிப்பவர்களும், ஆட்டோ இயங்காத நேரத்தில் டிரைவர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே பயணிகள் ...