புதுடெல்லி: ஆகாஸா ஏர் கடந்த ஆகஸ்ட் 7-ல் பயணிகள் விமான சேவையை தொடங்கியது. சேவை தொடங்கி 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பெல்ஸன் கவுட்டின்ஹோ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: விமானப் பயணத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்க வேண்டும் என்பதில் நிறுவனம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ...
துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு பயனிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பயணியின் பையை சோதனை செய்த போது அதில் ரோலக்ஸ் ஜேக்கப் அண்ட் கோ, பைகெட், லிம்லைட் ஸ்டெல்லா உள்ளிட்ட விலை உயர்ந்த ஏழு ...
சிவகங்கை: சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி எதிரே உள்ள விக்னேஷ்வரன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ...
உலகின் மிகவும் வயதான நாய் என கின்னஸ் சாதனை படைத்த பெப்பிள்ஸ் (22) உயிரிழந்தது. அமெரிக்காவின் கரோலினாவை சேர்ந்த பாபி மற்றும் ஜூலி தம்பதியினர் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்த இந்த நாயை எடுத்து வளர்த்து வந்தனர்.இந்நிலையில் இன்னும் ஐந்து மாதங்களில் 23 வது பிறந்த நாளை கொண்டாட இருந்த ...
சூரிய குடும்பத்தில் ஒன்றான செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடை காண்பதற்காக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள தென் துருவ பகுதியில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது. இதுபற்றிய பல சுவாரசிய தகவல்களும் வெளியாகி உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு, ...
திமுக எம்.பி. கனிமொழிக்கு உயரிய பதவி வழங்கிய மத்திய அரசு: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்..!
திமுக எம்.பி. கனிமொழிக்கு பதவி: மத்திய அரசு அறிவிப்பு! முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்! மத்திய அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக லோக்சபா எம்.பி.,க்கள் 17 பேரும், ராஜ்யசபா எம்.பி.,க்கள் 10 பேரும் நியமனம் ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று அனைத்து ஆலயங்களிலும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது . அதேபோல தொழிற்சாலைகள்,நிறுவனங்கள், அலுவலகங்கள்,வணிக நிறுவனங்கள், வாகன பணிமனைகள் மற்றும் வாகனங்களுக்கும் ஆயூத பூஜை பக்திப் பரவசத்தோடு நடைபெறுகிறது . இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக பெருமான் ...
கோவை அம்மன் குளம், ஜி.எச். காலனி சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன், இவரது மகன் கார்த்திக் ( வயது 28 ) இவர் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்த மாணவர் முகமது ரியாஸ் ( வயது 22) என்பவருடன் ஸ்கூட்டரில் கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .ஸ்கூட்டரை கார்த்திக் ஓட்டினார்..லட்சுமி மில் சந்திப்பில் சென்ற போது அந்த ...
கோவை பேரூர் பக்கம் உள்ள குப்பனூர், பள்ளிக்கூட விதியை சேர்ந்தவர் சின்னச்சாமி அவரது மனைவி பூவாத்தாள் ( வயது 78 )இவர் நேற்று அவரது வீட்டின் முன் சாப்பிட்ட பிளேட்டை கழுவிக் கொண்டிருந்தார் .அப்போது இவரது காலில் பாம்பு கடித்தது உடனே அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் .வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்த அவர் ...
கோவை புலியகுளம் பக்கம் உள்ள அம்மன்குளம் . நியூ அவுசிங் யூனிட்டில் குப்பை கொட்டுவது தொடர்பாக இரு கோஷ்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த தாக்குதலில் ஒரு கோஷ்டியை சேர்ந்த வினோத் (வயது 25) அவரது தம்பி விவேக்( வயது 21)ஆகியோர் காயமடைந்தனர் .மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஜீவா மகன் ...