கோவை : தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சித்திரைவேல், இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் வெள்ளலூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சித்திரவேலின் அண்ணன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்திரைவேலின் மனைவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு கள்ள காதலன் ராஜனுடன் சென்று தனியாக ...
கோவை சுல்தான்பேட்டை அடுத்த வதம்பச்சேரி அருகே பி.ஏ.பி கால்வாய் பாலத்தின் அடியில் 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து வதம்பச்சேரி கிராம நிர்வாக அதிகாரி மேகலாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் ...
ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கிய இருவரை பிடித்து கோவையில் NIA மற்றும் காவல்துறையினர் விசாரணை கோவை சரவணம்பட்டி காவல் துறையினர் கோவில்பட்டியைச் சேர்ந்த கோமதி தேவன் என்பவருடைய மகன் மாரியப்பன், செந்தில்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் பழைய குற்றவாளி என்பதும் இவர் மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்குகள் இருந்து வருவதும் தெரிய ...
கோவை சிங்காநல்லூர் திருக்குமரன் நகர் , 3-வது வீதியைச் சேர்ந்தவர் வீரமணி ,இவரது மனைவி செல்வி (வயது 50 )இவர் அடுக்குமாடி குடிப்பில் 3-வது மாடியில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.நேற்று இவரது வீட்டின் முன் 2 ஆசாமிகள் நின்றனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் தண்ணீர் டாங்க் பழுது ...
சூலூர் அருகே திருச்சி சாலையில் ராவத்தூர் பிரிவு அருகே இருசக்கர வாகன பழுது நீக்கும் கடையில் மெக்கானிக்காக வேலை பார்ப்பவர் மணிகண்டன் (வயது 30). இவர் சம்பவத்தன்று காலை வழக்கம்போல வேலைக்கு சென்றார். அதன் பின்னர் திடீரென காணாமல் போனார்.இந்நிலையில் அன்று மாலை ராவத்தூர் நொய்யல் பாலம் வழியாக சென்ற பொதுமக்கள் ஆற்றில் ஒருவர் இறந்து ...
கோவை : சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் செலகரச்சல் செல்லும் சாலையோரத்தில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் மும்பையில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து மின் கம்பிகளுடன் சாலையில் விழுந்தது. இதுகுறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் மின்சாரத்தை ...
கோவை : மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஷாரிக், சம்பவத்திற்கு முன்பாக பல்வேறு ஊர்களில் சுற்றி திரிந்துள்ளான். ஊர் ஊராக சுற்றி திரிந்தபோது தான் தங்கிய இடங்களில் எல்லாம் தனது பெயரை மாற்றி மாற்றி தெரிவித்துள்ளான். மேலும் ஷாரிக் தன்னை யாரும் எளிதில் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதிலும் மிக ...
கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள வைர நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது ...
கோவை புலியகுளம், பஜார் வீதியைச் சேர்ந்தவர் தனுஷ் லால் ஆரோக்கியராஜ் (வயது 35) இவர் மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவில் அவரது வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். இரவில் இவரது காரின் மேல் மூடி இருந்த கவரில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ...
கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு, உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் சார்ஜா, சிங்கப்பூர் ,இலங்கை, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது .நேற்று முன்தினம் அதிகாலை சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து இறங்கியது. இந்த விமானத்தில் கிலோ கணக்கில் தங்கம் கடத்தி ...












