வெனிசுலா நாட்டில் பெய்து கனமழை காரணமாக நிலச்சரிவு சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே அங்கு கனமழை பெய்து வருவதால் பல்வேறு ...

அபுஜா: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 76 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முகமது புகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நைஜீரியா நாட்டில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியதால் நீச்சல் தெரியாத பலர் நீரில் மூழ்கியதில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். ...

மும்பை: காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படும் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய விணையூக்கி நான் தான் என்று பேசியுள்ளார் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சசி தரூர். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு வரும் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவும், சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இதனையொட்டி சசி தரூர் மும்பையில் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ...

சம்பா: பாதுகாப்புப் படையில் ராணுவம், விமானப் படை, கப்பல் படைக்கு 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்யும் ‘அக்னி பாதை’ திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தில் சேர்பவர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். அதில் ...

புதுடெல்லி/பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் தேர்தலில் வேட்பு மனுவை ...

அதிமுகவில் ஏற்பட்ட பதவி யாருக்கு என்ற போட்டியின் காரணமாக இரண்டாக பிரிந்த கட்சியில் அவ்வப்போது ஓபிஎஸ் இணைக்கும் இபிஎஸ் அணிக்கும் பிரச்சினை நிலவி வருகிறது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்கள். அப்போது ...

மும்பை: மும்பை நவசேவா துறைமுகத்தில் கப்பலில் இருந்து இறக்கப்பட்ட கன்டெய்னர் ஒன்றை மும்பை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திறந்து சோதனை செய்தனர். அப்போது, அதில் ரூ.500 கோடி மதிப்புள்ள 50 கிலோ கோகைன் போதை பொருள் இருந்தது. இந்த கப்பல் தென்னாபிரிக்காவில் இருந்து பச்சை ஆப்பிள், பேரிக்காயை ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. இந்த பழங்களுக்கு ...

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி. நாடு வளர்ச்சி அடைய பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் வளர்ச்சி அடைய வேண்டும். திருக்குறள் ஆன்மிகம் மற்றும் ...

கோவையில் போலீசார் விசாரணைக்கு பயந்து வெள்ளி மோதிரத்தை விழுங்கிய  குற்றவாளியால் பரபரப்பு… கோவை வடவள்ளி பகுதியில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், அவரிடம் 5 கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் ...

கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு: ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை – இளைஞரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள மேடூர் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி என்ற சின்னத்தம்பி (55). இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இரு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் நேற்றிரவு கண்டியூர் பகவதி ...