கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் 12 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையரை சந்தித்த பிறகு அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் பொதுமக்கள் அச்சமின்றி தீபாவளி கொண்டாடினர். சிலர் குறுகிய மனப்பான்மையுடன் கோவை ...

கோவையில் வரும் 31ம் தேதி பா.ஜ.க சார்பில் பந்த் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: ‘கடந்த 1998 ஆம் ஆண்டு திமுக அரசு ஆண்டபோது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது ...

கோவை : கோவை சம்பவத்தை போன்று மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை வழங்க கடமைப்பட்டுள்ளதாக கூறி, பாஜக தலைவர் அண்ணாமலை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கோவை உக்கடம் கார் வெடிப்பு விவகாரம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரைத்தார். கோவை சம்பவ விசாரணையை தமிழக முதல்வர் ...

ராமநாதபுரம்: வரும் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். பசும்பொன்னில் உள்ள முத்திராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை நடைபெறும். அதைப்போல இந்த ஆண்டும் 115-வது தேவர் ஜெயந்தியும் திருபூஜை விழா வருகிற 30-ம் ...

கடந்த ஆண்டு புதுச்சேரியின் ஈடன் கடற்கரையும், தமிழகத்தில் கோவளம் கடற்கரையும் இந்த விருதைப் பெற்றிருந்தது. டென்மார்க்கில் உள்ள சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையால் (FEE) சுற்றுலாப் பயணிகளின் உயர் சுற்றுச்சூழல் மற்றும் தரமான தரத்திற்காக சான்றிதழ் வழங்கப்படுகிறது. தூய்மையான சுற்றுச்சூழலுக்கு உகந்த இடங்களுக்கு வழங்கப்படும் நீல கடற்கரைகளின் பட்டியலில் லட்சத்தீவின் இரண்டு கடற்கரைகள் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் லட்சத்தீவுகளில் ...

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கார் வெடித்தபோது உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து மொத்தம் 75.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வெடிப்பொருட்களை தயாரிப்பதற்கான வேதிப்பொருட்களை அமேசான் – ஃப்ளிப்கார்ட் மூலம் வாங்கியுள்ளார் என போலீசார் புதிய ...

சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் ஏதோ ஆபத்து இருப்பதை உணர்த்துகிறது. தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்தார். கோவையில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஒரு கார் சென்றது. திடீரென்று அந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள ஜமீன் கோட்டம் பட்டியில் தனியாருக்கு சொந்தமான கயிறு தொழிற்சாலை உள்ளது .இங்கு 25 -ம் தேதி அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்தது.தீ மள, மள வென பரவியது. இதில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கயிறு எரிந்து நாசமானது .இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு படையினருக்கு தகவல் ...

கோவை அருகில் உள்ள விளாங்குறிச்சி, முகாம்பிகை நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( வயது 54 )இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் தீபாவளி தினத்தில் காலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டார். இரவு 11 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க ...

கோவை உப்பிலிபாளையத்தில்உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகம் அருகே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் வீடு உள்ளது. இவர் தீபாவளி பண்டிகைக்காக தனது குடும்பத்துடன் வீட்டைப் போட்டுவிட்டு வெளியூர் சென்று விட்டார்.வீட்டிலிருந்த உதவியாளர் ரூபி கனிமொழி என்பவர் வீட்டில் மின் விளக்கை எரியச் செய்து விட்டு வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது அந்த விளக்கு ...