புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று  தொடங்கியது . இந்த போட்டிகளை அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி, ஆட்சியர் கவிதா ராமு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். என்னதான் மதுரை பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பேமஸாக இருந்தாலும் தமிழ்நாட்டை பொறுத்த அளவில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டையில்தான் தொடங்கும். அதேபோல மற்ற மாவட்டங்களை விட இங்குதான் ...

நம் ஊரில் முன்பெல்லாம் திருமணம் செய்ய இளவட்டக் கல்லை தூக்க வேண்டும் என்பது தகுதியாக இருந்தது. கிலோக் கணக்கில் இருக்கும் கல்லை தோள்மீது தூக்கி பின்புறம் போடவேண்டும் என்பது விதி. அதனை தூக்குவதற்கே மிகவும் கஷ்டப்பட வேண்டியது இருக்கும். ஆனால், ஒரு கல்லை தொட்டால் போதும் 90 கிலோ கல் தானாக மிதக்கும் என்று கூறுகிறார்கள். மும்பைக்கு ...

பொங்கல் பண்டிகை: தல அஜித் துணிவு படத்திற்கு 1500 ரூபாய் பிளாக் டிக்கெட்டுகள் கோவையில் விற்பனை பொங்கல் பண்டிகை ஒட்டி விஜய், அஜித் நடிக்கும் வாரிசு, துணிவு திரைப்படங்கள் வெளிவர உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பொங்கல் விடுமுறை என்பதாலும், தல, தளபதி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படத்தை காண முன் பதிவு ...

ஈசா ஜக்கி வாசுதேவ் என் கணவர்: எனக் கூறிய பெண்ணால் பரபரப்பு கோவை மாவட்டம் இருட்டுப்பள்ளம் வனச்சரகம் அலுவலகம் அருகே, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரவு 9.30 மணியளவில் ஜக்கி வாசுதேவ் தனது கணவர், அவரை வரசொல்லுங்கள் என அங்கிருந்த மக்களிடம் கூறியுள்ளார். இப்பெண் குறித்து , அப்பகுதி மக்கள் ஆலாந்துறை காவல் ...

கோவை சாய்பாபா காலனி கே. கே .புதூர், 7-வது வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன் (வயது 32) இவர் கோவையில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பு 4-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் வீட்டைபூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். இரவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒடைய குளம் ,மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 51) டெய்லர் கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் ஆனைமலை போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு 84 கேரளா லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து டெய்லர்ரங்கசாமி கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 84 லாட்டரி ...

கோவை அருகே உள்ள குறிச்சியில் டி.இ. எல். சி கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலையத்தின் காம்பவுன்ட் சுவரை நேற்று ஒரு கும்பல் ஜேசிபி எந்திரத்தால் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதன் தலைவர் சார்லஸ் தேவநேசன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் கமலேஸ்வரன், சலீம் பாட்ஷா ,நபிஷா உட்பட 13 பேர் ...

கோவை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மத்திய அரசு அஞ்சலக சேமிப்பு வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வட்டி உயர்வானது 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இது குறித்து கோவை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த அஞ்சலக சேமிப்புத் திட்டங்களின் ...

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் ஏ. நாகூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோவிலில் தலைவராக உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சண்முகவேல் மற்றும் பூசாரி மோகன்ராஜ் கோவிலில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி வீட்டுக்கு சென்றனர். மறுநாள் அதிகாலை வழக்கம் போல சண்முகவேல் ...

கோவை துடியலூரை அடுத்த இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 60). இவரது மனைவி சாந்தி (58). கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் உணவு கடை வைத்து நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல கடையில் உணவு சமைத்து கொண்டு இருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு திடீரென சாந்தி மீது ...