கோவை ஆனைகட்டி சோதனைச் சாவடி அருகே கஞ்சா விற்பனை – இளைஞர் கைது.. தமிழக கேரள எல்லையான ஆனைகட்டி சோதனை சாவடி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், தடாகம் உதவி காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ...
உலக கழிவறை தினம்: தலித் மாணவர்களை பறையடிக்க வைத்த அவலம் – தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியரிடம் மனு கோவை மாவட்டம் , பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியதற்குட்பட்ட கோலார்பட்டி ஊராட்சியில் , கோலார் பட்டி சுங்கம், செட்டிபாளையம், கெடிமேடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ...
கோவை நகைக் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை: கோவை எஸ்.பி ஆய்வு. கோவை மாவட்டம் காரமடையில் கார் ஸ்டேண்டு அருகே மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான சோலையன் ஜீவல்லரி நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இவரது வீடு காரமடை மரியாபுரம் பகுதியில் உள்ளது. சொந்த வேலை ...
50 லட்சம் ரூபாய் ஜவுளி இயந்திர உதிரி பாகங்கள் நூதன முறையில் திருட்டுகு: டோன் உரிமையாளருக்கு போலீஸ் வலை கோவை சிந்தாமணிபுதூர் பகுதியில் சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகன் இளமாறன் (41). இவர் வெளிநாடுகளில் இருந்து டெக்ஸ்டைல் மில்லுக்கு தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்யும் சிலிக்கான் ஆட்டோமேஷன் என்ற நிறுவனத்தை கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி ...
தமிழகத்தில் பேராசிரியர்கள் தங்கள் உடல் அமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என்ற புதிய ஆடை கட்டுப்பாட்டை விதித்து உயர்கல்வித்துறை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி அதாவது ஓவர் கோட் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து கல்லூரிகளும் கடைப்பிடிக்க ...
திருப்பூர் மாவட்டம் பொன்கோவில் நகரில் ஜோதிவேல் ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனராக அமுல் என்பவர் செயல்பட்டு வந்தார். இந்த பண்ணையில் முதலீடு செய்தால் இரண்டு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் திட்டத்தில் ரூபாய் 1 லட்சத்து முதலீடு செய்தால் அவர்களே செட்டு போட்டு, ...
கோவை: மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கல்லார் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பார்வதி (வயது 18) இவர் நேற்று வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார் . அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது. உடனே அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ...
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை அடிக்கடி பெய்துள்ளது. இதனால் பி.ஏ.பி திட்டத்திற்குட்பட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாகி முழு அடியை எட்டியது. இதேபோன்று வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் இருந்தும், பி.ஏ.பி திட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகி முழு அடியை எட்டியது. ...
கோவை பள்ளபாளையம் சிந்தாமணி புதூரை சேர்ந்தவர் இளமாறன். இவர் பழைய டெக்ஸ்டைல் எந்திரம் மற்றும் உதிரிபாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வெள்ளலூர் சாலையில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த குடோனில் போதிய வசதி இல்லாததால் அந்த பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி ...
கோவை மாநகர காவல் ஆணையரின் கட்டுப்பாட்டில் 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.இவற்றில் சுமாா் 1,500 காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், கோவை மாநகரில் சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் தொகை உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவலா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதாக கூறப்பட்டு வந்தது.போதிய அளவில் காவலா்கள் இல்லாததால் குற்றச் சம்பவங்களில் ...