சென்னை: ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இருவருக்கும் இடையிலான சந்திப்பு விரைவில் நடக்கும் என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை முக்கியமான புள்ளி ஒருவர் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது.. நிரந்தர எதிரியும் கிடையாது என்பார்கள். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பிவிட்டு ...
டெல்லி: விண்வெளி துறையில் இந்திய அசுர பாய்ச்சலை நடத்தி வரும் நிலையில், இந்தியாவில் ஒரு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ரெடியாகி வருகிறது. விண்வெளி குறித்த ஆய்வுகள் கடந்த நூற்றாண்டில் இருந்தே தீவிரமாக நடந்து வருகிறது. அப்போது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தான் விண்வெளி ஆய்விலும் கடும் போட்டி இருக்கும். ஆனால், இப்போது அமெரிக்கா, ரஷ்யாவை எல்லாம் தூக்கிச் ...
குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு குடிமக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு கர்நாடக டிஜிபி செயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மங்களூருவில் இன்று அதிகாலை ஆட்டோவில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் ஆட்டோ விபத்து திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதல் என ...
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் துணிவு படமும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் போட்டியும் உருவாகியுள்ளது. தமிழகத்தில் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் ...
சீனாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், ஒரே நாளில் புதிதாக சுமார் 24 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே வாட்டிவதைத்த கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதல் முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் முதல் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா, 2020ஆம் ஆண்டு மார்ச் ...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் டுவிட்டர் பக்கம் தடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அவர் ட்விட்டர் மீண்டும் வர மாட்டேன் என தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் என்பதும் அதனை அடுத்து அவர் ...
புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 3வது வாரத்திலேயே தொடங்கி குறைந்தது 20 நாட்கள் நடைபெறும். ஆனால், 2017, 2018ம் ஆண்டுகளில் டிசம்பரில் குளிர்கால கூட்டத்ெதாடர் நடந்துள்ளது. ...
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதுகிறது. இரண்டாண்டுகள் கொரோனா முடக்கம், கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் என மூன்றாண்டுகள் கடைப்பிடித்த பல்வேறு விதிமுறைகள் இன்றி முழு தளர்வுகளுடனான மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலம் இது என்பதால் நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. இருமுடியோடு பதினெட்டாம்படி ஏறும் ...
உலக கோப்பை கால்பந்து தொடர் நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியிலேயே போட்டியை நடத்தும் கத்தார் நாடு தோல்வியடைந்தது அந்நாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த ஆண்டு போட்டியை கத்தார் நாடு நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து ...
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் சாலையோரம் இருந்த கோயிலில் பக்தர்கள் வழிபாடு செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கோயிலில் வழிபாடு நிகழ்த்திக் கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கி இதுவரை 12 ...