கோவை, பெங்களூரு இடையில் இயக்கப்பட்டு வந்த உதய் எக்ஸ்பிரஸ் கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. கோவையில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான தொழில் அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் பெங்களூருவுக்கு சென்று வருவது வழக்கம். சிலர் விமானம் மூலமாக பெங்களூரு செல்வர், சிலர் ரயில் அல்லது பேருந்து மூலமாகவும் ...

மக்கள் அனைவராலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்அப். இதில் சேட்டிங் மட்டுமில்லாமல், வீடியோ கால், குரூப் கால் போன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டன. மேலும் வாட்ஸ்அப் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸ்அப் இருக்கும். தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு நிறைய வசதிகள் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ...

சென்னை: தமிழக காவல் துறை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பு வகித்த பி.விஜயகுமாரி, அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி காவல் மாவட்ட தலைமையிடம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக இருந்த என்.காமினி, புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் மாவட்ட தலைமையிடம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி ...

குளித்தலை எம்எல்ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் மாணிக்கம். 62 வயதான இவர் கரூரைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவரிடம் கடந்த ஆண்டு 9 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்தும் விதமாக மாணிக்கம், வங்கி காசோலை ...

கோவை மாவட்ட வளா்ச்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் என்றும் உறுதுணையாக இருப்பாா் என்று மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி, தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளாா். கோவையில் மாநகராட்சித் தோதல் முடிவுகள் கடந்த 22 ஆம் தேதி வெளியான நிலையில், 100 வாா்டுகளில் 96 வாா்டுகளை திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம், திமுகவைச் ...

தமிழகத்தில் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. அதோடு மட்டுமில்லாமல் விசைத்தறிகள் இந்த மாவட்டங்களில் அதிகமாக செயல்படுகிறது. இந்த மாவட்டங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு தொழில் நகரமாக உள்ளன. இந்த மாவட்டங்களில் இருந்து துணிகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் அதிக ...

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், காலையும் மாலையும் ஆறு மணிநேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டே, உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் வென்ற மக்கள் பிரதிநிதிகளையும், அவர்களது உறவினர்கள் மற்றும் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: முப்பதுக்கும் மேற்பட்ட ...

தமிழ்நாட்டில் 2000-01ஆம் ஆண்டுகள் முதல் நடைபெற்று வரும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த ...

பர்கினோ பாசோவில் தங்கச் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் 63 பேர் பலியாகியுள்ளனர். பர்கினோ பாசோ என்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் பொனி மாகாணத்தின் பொம்ப்லோரா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய தங்க சுரங்கத்தில் தங்கம் எடுக்கும் பணி நடந்திருக்கிறது. அப்போது அங்கிருக்கும் வெடி, திடீரென்று வெடித்து சிதறியது. இதில், 63 பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ...

சேலம்: சேலம் மாநகராட்சி தேர்தலில், 4.53 சதவீத ஓட்டுகளை பெற்ற பா.ஜ., மூன்றாம் இடம் பிடித்ததால், முன்னணி கட்சியினர், ‘ஷாக்’ அடைந்தனர்.தமிழகத்தில் சில ஆண்டாக பா.ஜ., வளர்ச்சி குறித்து பலராலும் விமர்சிக்கப்பட்டது. கூட்டணி அமைத்தே போட்டியிட்டதால், பிரதான கட்சிகளும், கடந்த காலங்களில் வாங்கிய ஓட்டுகளை வைத்து அலட்சியம் செய்தன. வளர்ச்சிக்கேற்ப இடங்கள் கிடைக்காததால், பா.ஜ., தனித்து ...