புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 390 கிலோ மீட்டா், காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டா் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 85 கிலோ மீட்டா் வேகம் வரை காற்று ...
தமிழ்நாடு சிறைகளில் ஆபத்தான கைதிகளை கண்காணிக்க, காவலர்களுக்கு பாடி வோர்ன் கேமராக்கள்(Body worn camera) வழங்கப்பட்டுள்ளன. சென்னை: தமிழ்நாடு சிறைத்துறையின்கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச்சிறைகள், 5 பெண்கள் சிறப்பு சிறைகள், 12 பார்ஸ்டல் பள்ளிகள், தலா 3 திறந்தவெளி சிறைகள், சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன. ...
தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் கடந்த அக்.6-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டது. ஆதார் எண்ணை இணைக்க ...
சென்னைக்கு தென்கிழக்கு சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள மாண்டாஸ் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு ...
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ஜெயா அவினாஷ். இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். சொந்த ஊருக்கு சென்று இருந்த ஜெயா அவினாஷ் கல்லூரி விடுதிக்கு வந்து உள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லாமல் உடல் நலம் ...
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டி உள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவையில் ‘ஸ்டார்’, தோரணங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் ‘கேக்’ விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்களில் ...
காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல் (27). இவரும் தர்மபுரியை சேர்ந்த பவித்ரா (24) என்பவரும் கடந்த 2018 – ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவி இருவரும் கோவை வந்தனர். ...
கோவை : பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டி, மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரான் (வயது 68)காவலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று வடக்கி பாளையம் பிரிவு அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போ அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது ...
மெடிக்கல் ஷாப் அடித்து உடைத்து சேதம் ; கோவையில் வியாபாரிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியில் வசித்து வருபவர் நாராயணன் .இவர் அதே பகுதியில் மணி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கும் கட்டடத்தின் உரிமையாளருக்கும் இடையே ...
கோவை சிங்காநல்லூர் எஸ். ஐ ,எச் .எஸ் .காலனி மகாத்மா காந்தி ரோட்டை சேர்ந்தவர் கோவிந்தராஜ், இவரது மனைவி சாந்தா ( வயது 59 )இவர் கோவையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .கடந்து சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி அவர் திடீரென்று மாயமாகிவிட்டார் .இது ...