இஸ்ரேல் நாட்டின் பிரதமர், ஜெப ஆலய தீவிரவாத தாக்குதலுக்கான பதிலடி வேகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நெவ் யாகோவ் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு யூத வழிபாட்டு தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு ...

பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. இதற்காக டெல்லியில் சற்றுமுன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. இந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ? இதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் ஏதேனும் வெளியாக வாய்ப்பு இருக்கின்றதா ? என்பதெல்லாம் பட்ஜெட் ...

புவனேஸ்வர் : ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸை பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளரே துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அமைச்சர் நபா தாஸ், 140 கார்கள் வைத்திருந்த கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் சுகாதாரத் துறை ...

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பாஜ ஆதரவு அளித்தால் ஏற்று கொள்வோம். வராவிட்டாலும் சந்தோஷம் தான் என்ற முடிவுக்கு எடப்பாடி வந்து விட்டார். இதனால், பாஜவை கழற்றி விட எடப்பாடி முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து பாஜவுடன் இனி எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட வேண்டாம் என்று இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈரோடு ...

சென்னை: மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை முன்னிட்டு, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை ஒட்டி நாடுமுழுவதும் அவரது நினைவலைகள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி காந்தியடிகள் சிலைக்கு ...

ராமநாதபுரம்–கோவை ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் மாதிரி சிலை ரதம் ராமநாதபுரத்திற்கு வருகை தந்து, கிராமங்தோறும் பவனி நடந்தது. கோவை ஈஷா யோக மையத்தில் 112 அடியில் ஆதியோகி சிவன் சிலை அமைந்துள்ளது. அதுபோன்ற மாதிரி சிலை ரத பவனியாக தமிழகமெங்கும் கொண்டு செல்கின்றனர். பிப்.18ல் மகா சிவராத்திரி ஈஷா மையத்தில் கொண்டாடப்படும். இரவு முழுவதும் ...

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 நாளை முதல் தொடங்குகிறது. பிப்ரவரி 13 -ம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக அனைத்து ...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை சின்னம் கோரியும், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு முடிவுகளை அங்கீகரிக்கவும், தனது கையெழுத்திட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ள உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால மனு மீது ...

கோவை அருகே உள்ள பிஎன்.புதூர், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் நவீன் குமார் ( வயது 32 ) ஆட்டோ டிரைவர் . இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டில் உள்ள ஜன்னலில் மறைத்து வைத்து விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல், எட்டு கிராம் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலையில் ஒரு தோட்டத்து பண்ணைவீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்குநேற்று மாலை ரகசிய தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தார். அங்கு சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த பாபுராஜ் ( 34 )ஆனந்தகுமார் ( 48 ) குமார் ...