புதுச்சேரி வில்லியனூர் புனித லூர்தன்னை அரசு உதவி பெறும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் சமுதாய நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் ஒரு நாள் களப்பயணமாக புது பூஞ்சோலைக் குப்பம் கிராமத்திற்கு சென்றனர். சி.எஸ்.எஸ். திட்ட அலுவலர் நா. சிவநேசன் நோக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் ஜோசப் சகாயராஜ் அடிகளார் தலைமையேற்றார். தாளாளர் பிச்சைமுத்து அடிகளார் வாழ்த்திப் பேசினார். ...
கோவை ஈச்சனாரி அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் அலெக்ஸ் ஜோசப் (20), சல்மான் (20), இருவரும் கோவை ஈச்சனாரி பகுதியில் அறையெடுத்து தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு ...
கேரளாவில் வழக்கறிஞராக பதவியேற்ற முதல் திருநங்கை என்ற சாதனையை படைத்துள்ளார் பத்மலட்சுமி. மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட 1,500 மாணவர்களுக்கு பார் சேர்க்கை சான்றிதழ் வழங்கப்பட்டது, அதில் பத்மாவும் பெற்றார். பத்மா எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். தொழில்துறை மற்றும் சட்டத்துறை மாநில அமைச்சர் ...
கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது வழங்கபட்டது. இளையபெருமாள் நல்லூர் தமிழ் அமுது அறக்கட்டளை சார்பில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடை பெற்ற ஐம்பெரும் விருது வழங்கும் விழாவில் ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க. சொ.க.கண்ணன் இளம் கவிஞர் என் பாரதிக்கு சிங்கப்பெண் விருது வழங்கி பாராட்டினார். அருகில் அறக்கட்டளை நிறுவனர் இயக்குனர் தலைவர் ...
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசு பயணமாக இன்று இந்தியா வருகிறார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இரண்டு நாள் அரசு பயணமாக இன்று டெல்லி வருகிறார். இந்தியா மற்றும் ஜப்பான் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த பயணம் கருதப்படுகிறது. இந்தியா மற்றும் ஜப்பான் இடையே மார்ச் ...
ஓடிடி தளங்களில் நடைபெறும் நாகரீகமற்ற செயல்களை பொறுத்துக் கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லி: படைப்பாற்றல் என்ற பெயரில் ஓடிடி தளங்களில் தவறான வார்த்தைகள் அல்லது மொழி பயன்படுத்தப்படுவதாகவும், மற்றும் நாகரீகமற்ற செயல்கள் நடப்பதாகவும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் ...
திருவாரூர் பெரிய கோயில் என்று சொல்லப்படும் தியாகராஜர் கோயிலின் கமலாம்பாள் ஆலயத்தை மையமாகக் கொண்டு எட்டு அம்மன் ஆலயம் எட்டுத் திசைகளிலும் உள்ளன. அந்த ஆலயங்கள் அஷ்ட திசையிலும் ஆட்சி செய்யும் அஷ்ட தேவிகளைக் குறிக்கின்றன. அதில் லட்சுமி ஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கின்ற தேவி தான் சீதளாதேவி. காகிதகாரத் தெரு மாரியம்மன் கோயில் எனச் சொல்லப்படும் ...
வாஷிங்டன்: ஆபாச நடிகையுடன் நெருக்கமாக இருந்ததாகவும், பிரசார நிதியை செலவு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21ல் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனை டொனால்ட் ட்ரம்பே தனது வலைதளத்தில் கூறிய நிலையில் ஆதரவாளர்களை போராடும்படி தெரிவித்துள்ளதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ...
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. ...
கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் 15 வயது மாணவி .இவர் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமியின் உறவினராக 17 வயது சிறுவன் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு சென்று வந்தார்.இதனால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுவன் அந்த மாணவியிடம் திருமண ஆசை காட்டி பேசி வந்தார். மேலும் ...













