கோவை ராமநாதபுரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 85 )இவர் தனது மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கி உள்ளார்.வாரம் ஒருமுறை அவரது வீட்டுக்கு வருவார். அதேபோல நேற்று மனைவியுடன் வீட்டுக்கு வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகைகள், ...

காரமடை அருகே உள்ள கழட்டியூரை சேர்ந்தவர் லக்கன்குமார். இவரது மகன் தீபக் ஈஸ்வர் (வயது19 )இவர் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் படித்து வருகிறார் அங்குள்ள இ.பி. காலணியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று காலையில் அறையை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். மாலையில் வந்து பார்த்தபோது ...

சென்னை: தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. எனவே, கரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு’ குறித்த கருத்தரங்கை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் ...

தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் கல்குவாரியில் அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து அந்த பகுதிக்கு சென்ற தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட எண்.10 முத்தூர் கோவை பகுதியில், முறைகேடாக இயங்கும் ...

சென்னை: நாடெங்கும் சாவர்க்கரை பற்றி பிரசாரம் செய்வதன் வாயிலாக காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க பா.ஜ.திட்டமிட்டுள்ளது.சுதந்திர போராட்ட தலைவர் வீர சாவர்க்கரை பா.ஜ. சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கொள்கை ஆசானாக கொண்டாடி வருகின்றன. அந்தமான் சிறையில் 14 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்த அவரை இழிவுபடுத்தும் வகையில் ‘மன்னிப்பு கேட்பதற்கு என் பெயர் சாவர்க்கர் அல்ல’ என்று ...

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. ...

சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. விவாதத்தின் நிறைவில், துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது: சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு தொற்றாநோய்களால் ...

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையாக ரூ.1031.32 கோடி வழங்கிடத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக மக்களுக்கான அத்தியாவசிய பேருந்து சேவைகளைக் குறைந்த கட்டணத்தில் வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி மாநிலம் முழுவதும் ...

நெல்லை : கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக குற்றவாளிகள் எவ்வித அச்சம் இன்றி தகவல் அளிக்கலாம் என்று விசாரணை அதிகாரி சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் ஏ எஸ் பி யாக பணியாற்றிய பல்பீர் சிங் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல் நிலையம் வந்த நபர்களை அடித்து உதைத்து பற்களை ...

கேரள மாநிலத்திற்கு உட்பட்டிருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற இடத்தில் சோமநாதர் கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் நடக்கக் கூடாது என்று ஒடுக்குமுறை இருந்தது. பல ஆண்டுகளாக இருந்த இந்தக் கொடுமையை எதிர்த்து 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி முதல் முதலில் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்று ...