திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் அகிலா.குறு விவசாயியான அகிலாவின் தந்தையார் வையாபுரி என்பவர் அய்யம்பாளையம் கிராமத்தில் 29 சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை தனது தந்தையார் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டி அகிலா மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இவரது மனுவினை பரிசீலனை செய்த அய்யம்பாளையம் கிராம ...
சென்னை: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி நேரத்தில், ‘ஆரணியை தலைமையிடமாகக் ...
கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் தனபால் ( வயது 47 ) தொழில் அதிபர். இவர் கோவை -அவிநாசி ரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தார்.அப்போது அவரது காருக்கு அருகே 2 திருநங்கைகள் ஸ்கூட்டரில் வந்து பணம் கேட்டனர். உடனே அவர் தனது பர்சில் இருந்து 20 ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அப்போது திருநங்கைகள் அவருக்கு ஆசிர்வாதம் ...
சத்தீஸ்கரில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் உதவித்தொகை வழங்கப்படும். சத்தீஸ்கரில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்த முதல்வர் பூபேஷ் பாகேல், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் ...
கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ.யாக பணி புரிந்து வருபவர்.திருச் செல்வன்.நேற்று இவரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் சச்சின் என்பவரும் சங்கனூர் டாஸ்மாக் கடை ( எண் 1630 ) அருகே ரோந்துசுற்றி வந்தனர்.அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த 2பேரை கண்டித்தனர். ...
கோவை போலீஸ் கமிஷன்ர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை பயிற்சி பள்ளி மைதானத்தில் காவலர்களுக்கான மன நலம், உடல் நலன் , மேம்படுத்தும் யோகா பயிற்சி இன்று காலை நடந்தது. மாநகர காவல் துறை, ஜே .எஸ் .எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி சார்பில் இது நடத்தப்பட்டது. இதில் 230 ஆயுதப் ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம், சபரி கார்டனைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றிருந்தார் .இந்த நிலையில் சுரேஷ்குமார் வீட்டின் கேட்பூட்டு, முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ...
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உள்ள ஜோதி காலனியில் இன்று காலை இருசக்கர வாகனம் லாரியை முந்தி செல்ல முயன்று குறுக்கே சென்றது. அப்பொழுது ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையம் சென்று கொண்டு இருந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதி விடாமல் இருக்க திருப்பிய போது எதிரே மின் ...
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில், 7-ம் நூற்றாண்டை சேர்ந்த 13 ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கோவில்கள், மடங்களில் உள்ள அரிய, பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி பராமரித்து பாதுகாக்கவும், நூலாக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதையொட்டி ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கம் திட்ட பணிக்குழுவை அறிவித்தார். இந்த குழு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் விதமாக வாக்குச்சாவடி பாக முகவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துமாறு தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பூத் கமிட்டி தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்தியமங்கலம் நகர திமுக சார்பில் வாக்குச்சாவடி ...













