கோவை சூலூர் பக்கம் சேலம்- பாலக்காடு பைபாஸ் ரோட்டில் வெங்கிட்டாபுரம் சந்திப்பு அருகே நேற்று பயணிகள் ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசி ( வயது 51) படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். ஆட்டோவில் பயணம் ...

கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு மொக்டோ (வயது 23) இவர் நெகமம், கள்ளிப்பட்டியில் உள்ள ஒரு கயிறு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பல்லடம் -பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அங்குள்ள கருமாபுரம் பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார் ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பக்கம் உள்ள பூதாககுடியை சேர்ந்தவர் அடைக்கண் . இவரது மகன் வடிவேல் (வயது 35) இவருக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று சூலூர் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள செஞ்சேரி பரியல் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஆழமான ...

கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவரது தந்தை குடிப்பழக்கம் உடையவர் .தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த சிறுமியை ஆசைவாரத்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள வெள்ளக்கிணறு, சௌடாம்பிகை நகரை சேர்ந்தவர் ஆனந்தவேல். இவரது மனைவி குஷ்பு ( வயது 30)இவர் நேற்று சைக்கிளில் அங்குள்ள மளிகை கடையில் சாமான்கள் வாங்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரை தடுத்து நிறுத்தி முகவரி கேட்பது போல அருகில் சென்றனர். பின்னர் அவர்களில் ...

கோவை சீர நாயக்கன்பாளையம், பாரதியார் விதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வித்யா ( வயது 32) இவர் கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்த சார்லஸ் (வயது 34) என்பவருக்கு ரூ 5 லட்சம் கடன் கொடுத்திருந்தார்.கூகுள் பேமூலம் இந்த பணத்தை அனுப்பி வைத்தார்.பணத்தைப் பெற்றுக் கொண்ட சார்லஸ் திரும்ப கொடுக்கவில்லை. ஏமாற்றிவிட்டார் .இது ...

ஈரோடு மாவட்டம் பூந்துறை ரோட்டில் அமைந்துள்ள கே ஏ எஸ் நகர் குடியிருப்பு வீட்டில் மாடியில் காய வைத்த துணி எடுப்பதற்காக வீட்டு உரிமையாளர் கவிதா மேலே செல்லும் போது வீட்டை ஒட்டி உள்ள வேப்ப மரத்தில் பாம்பு ஒன்று இருப்பதாக பார்த்து அலறி அடித்து கீழே இறங்கி ஓ வந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் ...

கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போது அவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த முகமது பீர் பாட்ஷா ( வயது 65 )என்ற முதியவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நீ மிகவும் அழகாக இருக்கிறாய். என்று தினமும் கூறி வந்ததாக தெரிகிறது. ...

கோவை மாநகரில் தற்போது தலா 15 சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறனர். பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு தங்கி இருந்து படித்து வருகின்றனர். எனவே கோவை மாநகரில் கண்காணிப்பு ...

கோவை மத்திய சிறையில் ஏராளமான விசாரணை, கைதிகள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கைதிகளை சந்திக்க அவர்கள் உறவினர்கள் நண்பர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் நபர்களின் முகவரிகள் போலியாக கொடுத்து சிறையில் உள்ள கைதிகளை சந்திப்பதாக தெரியவந்து உள்ளது. எனவே கைதிகளை சந்திக்க வரும் நபர்களின் முகவரியை உறுதி செய்யும்படி சிறைத் துறைக்கு கோவை ...